எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மசாலா,ஜூன்.- 28 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் வழிபாடு செய்தார். ஆனால் அவர் சத்தியம் எதுவும் செய்யவில்லை. முதல்வர் எடியூரப்பா மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர பெங்களூர் வழக்கறிஞர் ஒருவருக்கு அந்த மாநில கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதனால் பரத்வாஜூக்கும் எடியூரப்பாவுக்கும் மோதல்போக்கு முற்றிய நிலையில் உள்ளது. மேலும் எடியூரப்பா மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி சுமத்தினார். பெங்களூரில் பல இடங்களில் எடியூரப்பாவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குமாரசாமி கூறினார். இதற்கு எடியூரப்பா மறுத்ததோடு என் மீது ஊழல் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை நிரூபிக்க தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என்று குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்தார். இந்த சவாலை குமாரசாமியும் ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால் சத்தியம் செய்ய தேதி குறியுங்கள் என்று இருவரும் கூறினர். இந்தநிலையில் கோயிலில் சத்தியம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலில் மதத்தை கலக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சத்தியம் செய்யும் முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி மற்றும் மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டதிணங்க சத்தியம் செய்வதை நிறுத்திக்கொண்டதாகவும் எடியூரப்பா கூறினார்.
அதேசமயத்தில் தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று முதல்வர் எடியூரப்பா நேற்று வழிபாடு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, நான், சுவாமி மஞ்சுநாதரை இன்று (நேற்று)வழிபட்டேன். அப்போது எனக்காக எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை. கர்நாடக மாநிலம் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று மாநிலத்தின் 6 கோடி மக்களின் சார்பாக கடவுள் மஞ்சுநாதரை கேட்டுக்கொண்டேன் என்றார். மாநிலத்தில் நல்ல முறையில் பருவமழை பெய்து மேலும் மேலும் செழிக்க வேண்டும். கடவுளின் அருளால் கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து செழித்துள்ளது. அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதேமாதிரி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகத்தை கடனுக்குள்ளாக்கிவிட்டேன் என்று காங்கிரசாரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் கூறுவை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னுடைய 3 ஆண்டு ஆட்சியில் மாநிலம் முன்னேறியுள்ளது. மாநிலத்தின் நிதிநிலைமையும் நன்றாக உள்ளது என்றும் எடியூரப்பா மேலும் கூறினார்.
முன்னதாக முதல்வர் எடியூரப்பாவுடன் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கோயிலுக்குச் சென்றனர். அமைச்சரவை விஸ்தரிக்கப்படுமை என்று நிருபர்கள் கேட்டதற்கு கோயில் ஸ்தலத்தில் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை என்று எடியூரப்பா பதில் அளித்தார். பின்னர் ஒரு பஸ்சில் ஏறி, குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு எடியூரப்பா சென்றார். தர்மசாலாவில் எடியூரப்பாவுக்கும் குமாரசாமிக்கும் எதிராக விவசாய சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். கோயில் நகரான தர்மசாலாவை அரசியலாக்குவதற்கும் பக்தர்களுக்கு இடையூறு செய்வதற்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.