எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை. 23 - அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, ஷாகித் உஸ் மான் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோரிடம் வருமான வரி த் துறை அதிகாரிகள் இம்மாதம் 27 -ம் தேதியிலிருந்து 29 -ம் தேதி வரை விசாரணை நடத்துகிறார்கள்.
அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழ க்கு பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில், உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிம ன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இது வரை 2 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 -வது குற்றப் பத்திரி கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் யு.யு. லலித் ஆஜராகி வாதாடினார்.
அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக மேற்படி நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அதிகாரிக ள் சார்பில், அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டது.
இதையடுத்து இம்மாதம் 27 -ம் தேதியிலிருந்து 29 -ம் தேதி வரை தொ டர்ந்து 3 நாட்கள் ஆ.ராசா, பல்வா, கோயங்கா உள்ளிட்ட 6 பேரிட மும் வருமான வரித் துறை அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்துவார்கள்.
அவர்களது வருமானம் எவ்வளவு? வருமானத்துக்கு அதிகமாக சொத் து சேர்த்தது எப்படி? என்றெல்லாம் அவர்கள் விசாரணை நடத்த இரு க்கிறார்கள். இது, அலை வரிசை ஊழல் வழக்கில் திருப்பத்தை ஏற்படு த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


