முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப் பேரவையிலிருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - நேற்று சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது, தி.மு.க. சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். பின்னர் அவர் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். 

வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் எங்களுக்கு ஒரே வரிசையில் இடம் ஒதுக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்