எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாத்தூர்,செப்.- 4 - தமிழக மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தகவல் தொழில் நுட்ப துறைஅமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் சாத்தூர் தொகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது நள்ளிரவு கண்மாய்சூரங்குடி கிராமத்தில் அவர் பேசியதாவது; சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராகவும் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அ.தி.மு.க. அரசு அமையவும், மூன்றாவது முறையாக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவியேற்கவும் வழிவகுத்து, மாபெரும் வெற்றியை தந்த மக்களுக்கு, தேவையான அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, சமுதாயக்கூடம், மின்சாரவசதி, பள்ளிக்கூடம், மருத்துவவசதி, மயான சாலை, ரேஷன் கடை, பஸ்வசதி என மக்கள் தந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அவையாவும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தரப்படும் என்று அமைச்சர் கிராம மக்களிடம் நன்றி தெரிவித்துப்பேசுகையில் தெரிவித்தார். கிராமங்களுக்கு சென்ற அமைச்சரை மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொதுநல சங்கங்கள் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்றனர். ஆலயங்களிலும் சிறப்பு பூஜை செய்து அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். சாத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டியில் இருந்து தனது நன்றி அறிவிப்பு பயணத்தை துவக்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அணைக்கரைப்பட்டி, வாழவந்தாள்புரம், சாமியார்காலனி, அம்மாபட்டி, குமரெட்டியாபுரம், ருக்குமிஞ்சி, ராமலிங்காபுரம், அமீர்பாளையம், அய்யம்பட்டி, பெரியகொல்லப்பட்டி, நீராவிப்பட்டி, தெற்கூர், தெற்கூர்காலனி, சின்னகொல்லபட்டி, சடையம்பட்டி, புதுப்பாளையம், சத்திரபட்டி, இந்திராகாலனி, நாரணாபுரம், மீனாட்சிபுரம், கண்மாய்சூரங்குடி, ஒத்தையால் ஆகிய கிராமகளுக்கு அமைச்சர் சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கிராம மக்களின் பிரச்சனைகள் கேட்டறிந்தார். இந்த நன்றியறிவிப்பு பயணத்தில் ஆயிரக்கணக்கான மனுக்கள் அமைச்சரிடம் மக்கள் தந்தனர். பெரும்பாலான மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரி வழங்கப்பட்டிருத்தன. அ.தி.மு.க. சார்பாகவும் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பல கிராமகங்களில் தேவர்சிலை, அம்பேத்கார் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார்.
பல கிராமங்களில் முதியோர்களிடம் அமைச்சர் ஆசி பெற்றார். கடந்த ஆட்சியாளர்களைப் போல அல்லாமல் வாக்களித்த மக்களுக்கு என் பணியை செய்ய நான் மீண்டும் மீண்டும் உங்களை தேடி வந்து கொண்டிருப்பேன். உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன். அரசு வழங்கும் அத்தனை இலவச திட்டங்களும் உங்களுக்கு வந்து சேர சிறப்புடன் செயல்படுவேன் இந்த அரசு மக்களை இல்லம் தேடி வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக அயராது 24 மணி நேரம் இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அமைச்சருடன் சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், சக்தி கோதண்டம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முருகையா பாண்டியன், சுப்புராம், வாசன், வக்கீல் முருகன், கெளரி நாகராஜன், சாத்தூர் வேலாயுதம், அம்மாபேரவை முனீஸ், இளைஞர் அணி சண்முகக்கனி, கேபிள் கண்ணன், சாமி, சுப்புலெட்சுமி, ராமராசு, தாசன், அழகுராஜ், குன்பாறை ராஜ், காசிபாண்டியன், சுப்பிரமணியன், பொன்பாண்டியன், நத்தத்துப்பட்டி வாழவந்தான் ஆலங்குளம் ஈஸ்வரி, சிவகாசி கே.எஸ். கந்தசாமி, புதூர் மயில்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி செயலாளர் சிந்து முருகன், ராமையா பாண்டியன், கீதா வீரோவுரெட்டி, வக்கீல் லோகேஸ், செவல்பட்டி முருகன், முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன், அண்ணா பேரவை தமிழ்ச்செல்வன், ரெட்டியாபட்டி சமுத்திரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.