எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.செப்.- 17 - இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் லோட்டஸ் இராமசாமி தெருவில் நேற்று நடைப்பெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும்,சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் வழங்கி சிறப்புறையாற்றினார். பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அப்போது பேசியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதை உணர்ந்த பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும் பல்வேறு திட்டங்களை 10 ஆண்டுக்கால பொற்கால ஆட்சிக் காலத்தில் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இன்றைக்கும், என்றைக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் கிராமப்புற, நகர்ப்புற இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்க உத்தரவிட்டு, சென்னையில் முதல் தொகுதியாக இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் செயலாக்கம் செய்த தமிழக முதலமைச்சருக்கு இத்தொகுதி மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1859 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே, ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 987 மதிப்பீட்டில் மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது. ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்படும் இலவச பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 5,443.78/- ஆகும். இதன் முதல் கட்டமாக நேற்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 720 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 39.19 இலட்சம் மதிப்பீட்டில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் நேற்று வழங்கப்பட்டது. மேலும், தமிழக முதலமைச்சர் அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கலைக்கல்லுரிகள், தொழில் நுட்ப கல்லுரிகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்தில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட சென்னை பள்ளியில் 12ஆம் வகுப்பில் பயிலும் 42 மாணவ, மாணவியர்களுக்கு மொத்தம் ரூபாய் 5 இலட்சத்து, 91 ஆயிரம் மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது என்றார்.
மேலும் தெரிவிக்கும்போது, 14-வது சட்டமன்றத் தொடரில் சமூக நலன், ஆதிதிராவிடர் நலன், மீனவர் நலன், தொழிலாளர் நலன், நெசவாளர் நலன் போன்ற அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 25 இலட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்கும் வகையில் ரூபாய் 1250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதைப் போல் மடிக்கணினி 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 9.12 இலட்சம் பேர் பயன்பெறும் வகையில் ரூபாய் 912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
சென்னை, அண்ணாசாலையில் புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போன்று பல்வகை சிறப்பு மருத்துவமனை அமைய உள்ளதால் வடசென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.
சிறப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களை இல்லத்தரசிகள் வெகுவாக பயன்படுத்த வேண்டும் என்கிற வகையிலும், மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பொருட்களில் ரகசிய குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்களுடைய உபயோகத்திற்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கல்வி புரட்சி, பொருளாதார புரட்சி, இல்லத்தரசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட திட்டங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.
சென்னை மாநகராட்சி, ஆணையர் பேசுகையில், தமிழக முதல்வர் இராயபுரம் தொகுதிக்கு சிறப்பு திட்டங்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உடன், வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய பெண்கள் சமையல் பொருட்களை அரைப்பதற்கு வசதியில்லாமல் பக்கத்து வீட்டில் கடன் கேட்டு அரைப்பார்கள். இன்றைக்கு மகளிர்களுக்கு சுயமரியாதை கூட்டும் வகையில் முதல்வர் சிறப்பு திட்டங்களின் கீழ் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏற்றம் பெற மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றார்.
இவ்விழாவில் இணை ஆணையர் ( கல்வி ) தி.ந.வெங்கடேஷ், நா.பாலகங்கா, எம். பி. பி. வெற்றிவேல், எம்.எல்.ஏ., மன்ற உறுப்பினர் ச.மீனா, மண்டல அலுவலர் nullமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் சட்டப் பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் இயராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நேற்று ( 16.9.2011) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இணை ஆணையர் ( கல்வி )தி.ந.வெங்கடேஷ், நா. பாலகங்கா, எம்.பி. பி.வெற்றிவேல், எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்த ஈரான்
12 May 2024டெக்ரான் : இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது.