எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் செப்18 பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கே வழிபாட்டியாக திகழ்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா என்று தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார் ராமநாதபுரம் மாவட்டம் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள், 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை, கிராமப்புற ஏழை, எளியவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அருண் ராய், தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ; துவங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் இடையன்குளம் கிராமத்தில் 37 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000- மதிப்பில் கறவை மாடுகளும், முதுகுளத்தூர் வட்டம் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 56 பேர்களுக்கு தலா ரூ. 14,070- மதிப்பிலான மடிக்கணிணிகளையும், பரமக்குடி வட்டம் பந்தப்பனேந்தல் கிராமத்தில் 74 பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் உட்பட தலா ரூ.5,145- மதிப்பிலும் அஞ்சாமடை,காச்சான் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.12,250- மதிப்பிலான ஆடுகளை வழங்கி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் ; தேர்தல் காலத்தில் தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் சிறப்புத் திட்டங்களை துவங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டததிலும் சிறப்புத் திட்டங்கள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கிராமப்புறத்தில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும், கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் அரசு நலத் திட்டங்கள் போய்ச் சேர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமிழக முதல்வர் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வகுத்து அதற்கான நிதியையும் அளித்து திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு வழங்கப்படும் கறவை மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பயனாளிகளுக்கு அளித்து அவர்களே அவர்களுக்குத் தேவையான மாடுகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வெண்மைப்புரட்சியை ஏற்படுத்தி கிராமத்தில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றமடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணத்தையும், செயலையும் ஒருங்கினைப்பதற்காகவும், அவர்களுடை மின் ஆளுமையை வெளிப்படுத்தவும், புத்தக சுமையை குறைப்பதற்காகவும் மாண்புமிகு தமிழக முதல்வர்; மடிகணிணி வழங்க உத்திரவிட்டார்கள். இதன் மூலம் வளர்ந்து வருகின்ற யுகத்தில் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கு தாய்வீட்டுச் சீதனத்தைப் போல் பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவைகளை வழங்கியுள்ளார்கள். வழங்கப்பட்ட பொருட்கள் தரமான முறையில் தயாரிக்கப்பட்டவைகளாகும். கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவே தமிழக முதல்வர் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கிராமப்புற மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் ; தெரிவித்தார்.
தலைமையுரையில் மாவட்ட கலெக்டர் பேசும்போது தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கறவை மாடுகளையும், ஆடுகளையும்,இல்லத்தரசிகளின் சிரமங்களைப் போக்கும் வகையில் மிக்ஸி, கிரைண்டர், பேன் ஆகியவைகளையும், மாணவ, மாணவியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெறவும், அவர்களுடைய கணிணி அறிவும் முக்கியமாகும். மேலும், இன்றைய உலகத்தில் வேலை என்பது கணிணி அறிவு அடிப்படையில் உள்ளது. ஆகவே அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மடிகணினியையும் வழங்க உத்திரவிட்டுள்ளார்கள். ஆகவே மடிகணிணியை பெற்றுள்ள மாணவ மாணவியர்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு முயல வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் முருகன் ;, பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் . சுந்தர்ராஜ் ;;, முன்னாள் அமைச்சர் .அன்வர்ராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் மாவட்ட வருவாய் அலுவலர் .க.ஜெயராமன் ; வரவேற்புரை ஆற்றினார்;. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜராஜேஸ்;வரி ; நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்;.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.