எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.21 - புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் வரும் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். மாநகராட்சி கூட்ட அரங்கு 100 கவுன்சிலர்கள் அமரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி தேர்தல் வாக்குஎண்ணிக்கை இன்று 21-ம் தேதி நடக்கிறது. மதுரை மருத்துவக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் ஆகிய 3 மையங்களில் வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் மேயர் மற்றும் கவுன்சிலருக்கு வாக்குஎண்ணிக்கை ஒரே நேரத்தில் நடைபெறும். கவுன்சிலர் தேர்தல் முடிவு உடனுக்குடன் அறிவிக்கப்படும். மேயருக்கு 100 வார்டுகளிலும் கிடைத்த வாக்குகளின் கூட்டுதொகை கணக்கிடப்பட்டு வெளியாகும். எனவே மேயர் தேர்தல் இறுதி முடிவு மாலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் புதிய மேயர் மற்றும் 99 வார்டுகளின் கவுன்சிலர்கள் வரும் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆணையாளர் நடராஜன் செய்து வருகிறார். மாநகராட்சி, மாமன்றத்தில் இதுவரை 72 கவுன்சிலர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி இருந்தது. மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 கவுன்சிலர்கள் வருவதால், அதற்கு ஏற்ற வகையில் மாநகராட்சி மன்றம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
துணை மேயர் மற்றும் 4 மண்டல தலைவர்கள் தேர்தல் வரும் 29 -ம் தேதி நடக்கிறது. இவர்களை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978 -ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் படி 1978 -ம் ஆண்டில் முத்து, 1980 -ம் ஆண்டில் கிருஷ்ணன், 1982 -ம் ஆண்டில் பட்டுராஜன் மேயராக இருந்தனர். இதன் பிறகு மேயர் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டு 1999 -ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடந்தது. மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதில் 2001 -ம் ஆண்டில் குழந்தைவேலு, 2006 -ம் ஆண்டில் மேயயரை கவுன்சிலர்கல் தேர்வு செய்தனர். இதில் தேன்மொழி மேயரானார். இந்த தேர்தலில் மீண்டும் மேயரை மக்கள் நேடியாக தேர்வு செய்யும் முறை அமலாகி உள்ளது. புதிதாக 8 -வது மேயர் பதவி ஏற்க உள்ளார்.
மதுரை மாநகராட்சி 37 ஆண்டுகளுக்கு பிறகு 52 சதுர கி.மீ. பரப்பில் இருந்து 148 ச.கி.மீ. ஆக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஆனையூர் நகராட்சிகள், திருநகர், ஆர்.வி.பட்டி, விளாங்குடி, பேரூராட்சிகள், உத்தங்குடி, மேலமடை, திருப்பாலை, கண்ணநேந்தல், நாகனாகுளம், வண்டியூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, சின்னஅனுப்பானடி, புதுக்குளம் பிட் -2, தியாகராஜர் காலனி ஆகிய 11 ஊராட்சிகளை வரும் 24-ம் தேதி மாநகராட்சி ஏற்கிறது.
மேயருக்கான 100 பவுன் தங்க மாலை, வெள்ளி செங்கோல் மாநகராட்சி கருவூலத்தல் உள்ளது. அதனை அதிகாரிகள் சரிபார்த்து, பாலிஸ் செய்யதுள்ளனர். மாநகராட்சி முத்திரை பதிக்கப்பட்ட தங்க பதக்கங்களை தங்க சங்கிலியில் மாலையாக கோர்க்கப்பட்டுள்ளது. இதை புதிய வெல்வெட் துணியில் பொருத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர். பதவி ஏற்பில் தங்கமாலை அணிவித்து, மேயர்கையில் மாநகரை ஒப்படைக்கும் விதமாக வெள்ளி செங்கோல் அளிக்கப்படும். அந்த செங்கோலும் பாலிஸ் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேயருக்கு அணிவிக்கப்படும் கருப்பு நிற புதிய அங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
-
அமெரிக்காவில் விமான விபத்து - 2 பேர் பலி
12 Nov 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்த விபத்தில் தந்தை - மகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
அமித்ஷாவின் குஜராத் பயணம் ரத்து
12 Nov 2025புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குஜராத் பயணம் ரத்து செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளியுடன் தொடர்புடைய காரை தேடும் டெல்லி போலீஸ்
12 Nov 2025டெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குற்றவாளியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
-
சத்தீஷ்கரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
12 Nov 2025ராய்ப்பூர், சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
தமிழகத்தின் செழுமையை உலகறிய செய்யும்: 'பொருநை அருங்காட்சியகம்' குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Nov 2025சென்னை : பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்ல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி குறித்து அறிவுறுத்தல்
12 Nov 2025சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 தொகுதி தி.மு.க.
-
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மாநில அரசுகளுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை, தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
12 Nov 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
-
வரும் 2026 தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நம்பிக்கை
12 Nov 2025சென்னை, 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும் '2.0 முதல்வராக' வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த பேரவைத் தலைவர் அ
-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மறுப்பு: பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: தேஜஸ்வி
12 Nov 2025பாட்னா : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள தேஜஸ்வி யாதவ், பீகாரில் நாங்களே ஆட்சி அமைப்போம் என்று


