எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.19 - அரசு நிலத்தை வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு ஒப்படைத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை தேவையற்றுது என கூறி சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை மயிலாப்பூரில் கதிட்ரல் சாலையில் உள்ள அரசு நிலத்தை வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு ஒப்படைத்ததை எதிர்த்து தி.மு.க வழக்கறிஞர் புவனேஷ்வர் குமார் தாக்கல் செய்த மனுவை தேவையற்றது எனக்கூறி சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட் வக்கீல் புவனேஷ்வர்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கதிட்ரல் ரோட்டில் உள்ள 144 கிரவுண்ட் நிலத்தை 1836-ம் ஆண்டு அரசால் கையகப்படுத்தப்பட்டு அதே ஆண்டு வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்கும்படி வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு சென்னை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து வேளாண் தோட்டகலை சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிலத்தை கையகப்படுத்தியது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம் என்று 2010-ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் கையகப்படுத்திய நிலத்தை குறித்து கலெக்டர் பரிசீலனை செய்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்தின்போது நிர்வாக மாற்றம் நடந்தபோது கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் டி.ஆர்.ஓ. கூடுதல் கலெக்டர் பதவி வகித்தார். அவர் இந்த நிலத்தை குறித்து பரிசீலனை செய்து வேளாண் தோட்ட கலை சங்கத்திற்கு 2011-ம் ஆண்டு வழங்குவது என்று உத்தரவு பிறப்பித்தார்.
சம்மந்தப்பட்ட 144 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 500 கோடியாகும். வேளாண் தோட்டகலை செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு கலெக்டர் பதவி வகிக்கும் டி.ஆர்.ஓ. இந்த நிலத்தை அந்த சங்கத்திற்கு வழங்கியது சட்ட விரோதமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி டி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி சென்னை கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், அந்த உத்தரவை பரிசீலனை செய்யவும் தமிழக முதன்மை செயலர் 2011 நவ.1-ந் தேதிக்கு உத்தரவிட்டுள்ளார் என்று கூறி அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அப்பொழுது நீதிபதிகள், கலெக்டர் உத்தரவுக்கு ஏற்கனவே அரசு தடை விதித்துள்ளது. டி.ஆர்.ஓ. உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து வேளாண் தோட்ட கலை சங்கம் ரிட் மனு நிலுவையில் இருக்கும்போது இந்த மனுவை ஏற்று கொள்ள தேவையில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


