முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் உயிரிந்தோர் குடும்பங்களுக்கு சரத்குமார் இரங்கல்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - புயல் மற்றும் மழையால் உயிரிந்தோர் குடும்பங்களுக்கு சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- கடந்த இரண்டு தினங்களாக தானே புயல் உருவாகி தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளவித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவசரக்கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதன் காரணமாக மேலும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே கருதலாம்.

புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 150 கோடி ஒதுக்கியிருக்கும் அதே வேளை நிவாரணப் பணிகளை மேலும் திவீரமாக்க வேண்டும் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago