எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, ஜன,10 - பின்னர் நிதி அமைச்சர் பேசுகையில்,தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் இன்று நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களின் ஓட்டு மொத்த ஆதரவுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு ஒவ்வொரு திட்டமும் படிப்படிகயாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதையும் எண்ணற்ற பலத்திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார். அன்றாட ஏழை, எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இன்று தமிழக முழுவதும் 20 கிலோ அரிசி விலையில்லா அரிசியாக வழங்கப்பட்டுவருகிறது.
தமிழக அரசின் ஒவ்வவொரு திட்டமும் கடை கோடியில் உள்ள ஏழைக்குடிமகன் பயனடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை ரூ. 500டி- லிருந்து ரூ.1,000டி- ஆகவும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ. 25,000டி-மும் அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 50,000டி-மும், அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், மேலும், மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொயுைம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் வேளாண் குடிமக்களிலிருந்து ஏழை, எளிய மக்கள் வரை ஏதாவது தமிழ அரசின் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
முல்லைப்பெரியார் அணையை பொறுத்தமட்டில் 1979 வருடத்திலிருந்து கேரள அரசு அச்சத்தை காட்டி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்ற தண்ணீரை 142-அடியிலிருந்து 136-அடியாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழக அரசின் தீவிர முயற்சியால் நன்கு பலப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 142-அடியாக உயர்த்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. 5 மாவட்ட மக்களின் வாழ்வதரத்ததை கருத்தில் கொண்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. 999 வருடங்கள் ஒப்பந்தத்தில் 112 ஆண்டுகள் முடியுற்ற நிலையில் கேரள அரசு பல் காரணங்களை காட்டி தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்து புதிய அணை கட்டும் முயற்சியில் ்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் நேற்று முல்லைப்பெரியார் அணையை உருவாக்கிய ஆங்கிலேயே ராணுவ பொறியாளர் கர்னல். பென்னிகுவிக் அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சரா வாரிய வாளகப்பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில் ரூ. 1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டுள்ளதற்கு தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆருண், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் லாசர், மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, கம்பம் நகர்மன்றத்தலைவர் சிவக்குமார், தேனி நகர்மன்றத்தலைவர் முருகேசன், தேனி நகர்மன்ற துணைத்தலைவர் காசிமாயன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராஜா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பரமசிவம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் ஒன்றியகுழுத்தலைவர் தீபாவளிராஜ், சின்னமனுனூர் நகர்மன்றத்தலைவர் சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், போடி நகர்மன்ற தலைவர் பழனிராஜ், மாவட்ட துணைசெயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.