முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மீனவர்கள் 61 பேர் பாகிஸ்தானில் கைது

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - இந்தியாவைச் சேர்ந்த 61 மீனவர்கள் பாகிஸ்தான் கடரோரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றதாக இந்தியாவைச் சேர்ந்த 61 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் பாகிஸ்தான் கடரோர பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மீன்பிடி சட்டம் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து