மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பாலினம் குறித்து அறிய எளிய சோதனையாக டிரானோ பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க, இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. நீலமாக தோன்றினால் ஆண் குழந்தை என்றும் அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபகாலம் வரை உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார். அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு. கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது. இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார்.
கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 days ago |
-
ஜார்க்கண்ட்: விபத்தில் 18 பேர் பலி
29 Jul 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் பேருந்து விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.
-
நெல்லை: இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு
29 Jul 2025நெல்லை : நெல்லையில் நடந்த இரு தரப்பினர் இடையே மோதலில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
-
மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி. மாணவர்கள்: வரலாற்று முக்கியத்துவத்தை உரக்க சொல்வோம்: முதல்வர்
29 Jul 2025சென்னை : மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
சீனாவில் மக்கள் தொகை சரிவை சரிசெய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முடிவு
29 Jul 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள் தொகையை சரிவை சரிசெய்ய ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
-
5-வது டெஸ்ட் போட்டி: அறிமுகமாகிறார் அர்ஷ்தீப் சிங்?
29 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது: தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை : ஆப்ரேசன் சிந்தூர் குறித்து பார்லி.யில் பிரதமர் மோடி விளக்கம்
29 Jul 2025புதுடெல்லி : போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது என்று தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை என்று ஆப்ரேசன் சிந்தூர் குறித
-
கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் மாற்றம்?
29 Jul 2025லண்டன் : கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாணவர் சேர்க்கை குறைவு: தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
29 Jul 2025சென்னை : தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
-
கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் மனைவி, குழந்தைகளுடன் மெஸ்ஸி
29 Jul 2025பாஸ்டன் : அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.
-
கவர்னருக்கு காலக்கெடு விதித்த விவகாரம்: ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு
29 Jul 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி
29 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸி.
29 Jul 2025செயிண்ட் கிட்ஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
-
கடைசி டெஸ்ட்டில் ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட்
29 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட
-
டாக்டர் எழுதும் மருந்துச்சீட்டை படிக்கும் 'குரோக்' ஏ.ஐ.: மஸ்க்
29 Jul 2025வாஷிங்டன் : டாக்டர் எழுதும் மருத்துவ சீட்டை எலான் மஸ்க் படிப்பது போன்று குரோக் ஏ.ஐ.
-
ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்: ஆகஸ்ட் 19ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
29 Jul 2025புதுடெல்லி : ஜனாதிபதி 14 கேள்விகள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்தம்: சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் - அதிபர் ட்ரம்ப்
29 Jul 2025வாஷிங்டன் : சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
விராட், ரோகித் சர்மா ஓய்வு மிகப்பெரிய இழப்பு கிடையாது: சஞ்சய் மஞ்ரேக்கர்
29 Jul 2025மும்பை : விராட், ரோகித் ஓய்வு ஒன்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு கிடையாது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
-
ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் கவுதம் காம்பீர் வாக்குவாதம்
29 Jul 2025லண்டன் : ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கை கடற்படையால் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை : * மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் * உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தல்
29 Jul 2025சென்னை : இலங்கை கடற்படையால் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் உரிய தூதரக நட
-
உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்
29 Jul 2025கீவ் : உக்ரைனில் உள்ள சிறைச்சாலை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2025.
30 Jul 2025 -
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? இ.பி.எஸ்.க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
30 Jul 2025சென்னை, மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து ஏன் பேச அஞ்சுகிறார்? என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.
-
சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜர்
30 Jul 2025ஐதரபாத், சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக அமலாக்கதத்துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.