எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், அரசு/வணிக வங்கிகள்/ நிதிநிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையினை அரசின் நிதியுதவி இல்லாமல் செலுத்தவும், மீண்டும் முதன்மைச் சங்கங்களுக்கு கடன் வழங்கி புத்துயிர் வழங்கவும் தற்பொழுது மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாபெரும் சலுகைத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 01.04.2012 முதல் 30.06.2014 வரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தள்ளுபடி சலுகை திட்டங்களின் மூலம் கடன் பெற்ற உறுப்பினர்களில் 56,373 பயனாளிகள் சுமார் ரூ.464.10 கோடியளவிற்கு வட்டி மற்றும் அபராத வட்டி சலுகை பெற்று அனைத்து பிரிவு உறுப்பினர்களும் பயனடைந்து 49,364 பயனாளிகளின் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய அளவில் முதன்மைச் சங்கங்களுக்கு 31.12.2013க்கு முன் குறைந்த /நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவு கடன்கள்/அடமான கடன்கள்/திட்டக்கடன்கள்/மனைப்பிரிவு ஆகிய திட்டங்களில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்ற உறுப்பினர்கள் வட்டிச் சுமையினை குறைக்கும் வகையில் அசல் மற்றும் வட்டி செலுத்த முன்வருபவர்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மீண்டும் வழங்கப்பட்டுள்ள தள்ளுபடி திட்டத்தில் இணைய நிதி மூலம் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கங்களில் கடன் பெற்ற கடன்தாரர்கள் தங்களது தவணை தவறிய அசல் மற்றும் வட்டியினை செலுத்த முன்வருபவர்களுக்கு தவணை தவறிய தொகைக்கான வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே உறுப்பினர்கள் இத்தள்ளுபடி சலுகையினை பயன்படுத்தி தாம் பெற்ற கடன்களுக்கு செலுத்தவேண்டிய தவணைத் தவறிய தொகையினை, சங்கத்திற்கு நிலுவையின்றி உடன் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்1 day 6 hours ago |
ஜூசி க்ரீன் சிக்கன்4 days 2 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 1 day ago |
-
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
சனிக்கிழமை அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
-
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
16 Jun 2024சென்னை : தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வ
-
குறுவை சாகுபடி திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை : ஓ.பன்னீர்செல்வம் கருத்து
16 Jun 2024சென்னை : டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெ
-
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி
16 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி
16 Jun 2024லண்டன் : பிரிட்டனில் ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றி
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்
16 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் : உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
16 Jun 2024சென்னை : கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.
-
அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
16 Jun 2024சென்னை : அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
16 Jun 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறை என்பதால் நேற்று திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2024சென்னை : சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
16 Jun 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
-
தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது : கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
16 Jun 2024சென்னை : உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.