எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
தமிழக அரசின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 711 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் மரு.வி.சரோஜா வழங்கினார்கள்.
கல்வி தகுதி
பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை சார்பில் இராயபுரம், எழும்பூர், துறைமுகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 641 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவியையும், 2564 கிராம் தங்கத்தினையும், சமூக நலத்துறையின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூ.5.60 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் .டி.ஜெயக்குமார் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் மரு.வி.சரோஜா இராயபுரம் மண்டலத்தில் வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஏழைப் பெண்களின் கல்வித் தகுதியை உயர்த்திடவும், ஏழைப் பெண்களின் இளம் வயது திருமணத்தை தவிர்த்திடவும் மட்டுமில்லாமல், சமுதாயத்தில் ஏழைப் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் சிறப்பு திட்டங்களில் ஒன்றான ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25,000/-ம் மற்றும் 4 கிராம் தங்கமும் மற்றும் பட்டம் / பட்டயம் வரை படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.50,000/- மற்றும் 4 கிராம் தங்கமும் 17.05.2011 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 641 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 2564 கிராம் தங்கத்தை வழங்கினார்கள். பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி அரசின் உத்தரவின்படி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சமூகநலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ.8000 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் 70 பயனாளிகளுக்கு ரூ.5.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைச்சர்கள் வழங்கினார்கள். ஆக மொத்தம் 711 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், சமூகநலத்துறை இயக்குநர் வே.அமுதவள்ளி,துணை ஆணையாளர் (சுகாதாரம்) எம்.விஜயலட்சுமி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா.பாலகங்கா, பெருநகர மருத்துவ அலுவலர் மரு.ஷீலா கோபிநாத், மண்டல அலுவலர் சிவசௌந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 1 day 38 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 3 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
தமிழக எம்.பி.க்களின் குரல் இனி பார்லி.யில் வலுவாக இருக்கும் : கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jun 2024கோவை : பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற தி.மு.க.
-
தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
15 Jun 2024திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவ
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்
-
போக்சோ வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் எடியூரப்பா
15 Jun 2024ஐதராபாத் : போக்சோ வழக்கில் நாளை (ஜூன் 17-ம் தேதி) சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி
15 Jun 2024நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மழையால் போட்டி ரத்து: சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா
15 Jun 2024லாடெர்ஹில் : டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதால்
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: லீக் சுற்றோடு வெளியேறியது பாக்., நியூசிலாந்து, இலங்கை
15 Jun 2024நியூயார்க் : டி-20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு 3 முக்கிய அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் வெளியேறியுள்ளது அந்த அணிகளின் ரசிகர்களை அதிச்சியடைய செய்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சனிக்கிழமை அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி
16 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி
16 Jun 2024லண்டன் : பிரிட்டனில் ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றி
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
16 Jun 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறை என்பதால் நேற்று திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் : உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
16 Jun 2024சென்னை : கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.
-
இன்று பக்ரீத் பண்டிகை: புதுவை முதல்வர் வாழ்த்து
16 Jun 2024புதுச்சேரி : நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதுவை முதல்வர் ரங்கசாமி இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
16 Jun 2024சென்னை : அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.
-
பீகாரில் 17 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரம்
16 Jun 2024பாட்னா : பீகாரில் 17 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் மாயமான 6 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு : 9 லட்சம் பேர் எழுதினர்
16 Jun 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு நடந்தது. இதில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.