எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) அளிக்க மறுக்கக்கூடாது’ என வங்கி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலாஜி என்பவர் தனியார் வங்கி ஒன்றில் தனது டேங்கர் லாரிக்காக கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடன் தொகையை வட்டியும், முதலுமாக முறையாக திருப்பி செலுத்திய நிலையில், அதற்கான நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) வழங்கும்படி வங்கி நிர்வாகத்திடம் கோரினார். ஆனால் அதே வங்கியில் லீலாவதி என்பவர் வாகனத்துக்காக வாங்கிய கடன் தொகைக்கு பாலாஜி, ஜாமீன் உத்தரவாதம் அளித்துள்ள தைக் காரணம் காட்டி, அவருக்கு என்.ஓ.சி. வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது வாகனத்துக்காக வாங்கிய கடனை வட்டியும், முதலுமாக முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு அவர் ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தார் என்பதற்காக அவருக்கு நிலுவையில்லா சான்று (என்.ஓ.சி.) அளிக்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பது ஏற்புடையதல்ல.
பொதுவாக ஒருவர் வாங்கும் கடனுக்கு மற்றொருவர் ஜாமீன் உத்தரவாதம் அளி்த்தார் என்றால், கடன் பெற்ற நபர் தவணையை முறையாக திருப்பி செலுத்த தவறும்பட்சத்தில் தான் உத்தரவாதம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரம் உத்தரவாதம் அளித்த நபர், தான் பெற்ற கடன் தொகையை முழுமையாக அடைத்துவி்ட்டால், அந்தக் கடனுக்குரிய நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்க முடியாது என வங்கி நிர்வாகங்கள் சட்ட ரீதியாக மறுக்க முடியாது. இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2025
25 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-05-2025
25 May 2025 -
கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கிய லல்லு பிரசாத் யாதவ்
25 May 2025பாட்னா : பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகனான தேஜ் பிரதாபை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வர
-
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நிதி ஆயோக் சி.இ.ஓ.
25 May 2025புதுடெல்லி : இந்தியா தற்போது ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.
-
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 May 2025சென்னை : தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
25 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2878 கன அடியாக குறைந்தது.
-
தே.ஜ. கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை : 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
25 May 2025புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தொழில்நுட்ப பணிகளுக்கான கலந்தாய்வு: மே 29, 30-ல் நடைபெறும் என அறிவிப்பு
25 May 2025சென்னை : ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வில் (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) குறிப்பிட்ட சில பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல
-
வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை
25 May 2025கோவை : கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
அலைமோதும் கூட்டம்: திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
25 May 2025திருப்பதி : திருப்பதியில் இலவச தரிசன பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
கேரள கடற்பரப்பில் முழுவதும் மூழ்கியது லைபீரிய கப்பல் : 24 பணியாளர்களும் உயிருடன் மீட்பு
25 May 2025திருவனந்தபுரம், : கேரளக் கடற்பரப்பில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் முழுவதும் மூழ்கியது.
-
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற டெல்லி மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
25 May 2025சென்னை : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்களின் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.
-
என்.ஓ.சி. நடைமுறை விவகாரம்: வங்கிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
25 May 2025சென்னை : ‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்.ஓ.சி.) அளி
-
காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: நூலிழையில் உயிர் தப்பிய 3 பேர்
25 May 2025கூடலூர் : ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.
-
தானேவில் திடீர் பரபரப்பு: இளைஞர் கொரோனாவுக்கு பலி
25 May 2025மும்பை : தானேவில் 21 வயது இளைஞர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக தலைமை காஜி மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்
25 May 2025சென்னை : தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பிரிட்டிஷ் குடியுரிமை பெற அமெரிக்கர்கள் திடீர் ஆர்வம்
25 May 2025லண்டன் : பிரிட்டனில் குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
-
ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா: 13 பேர் உயிரிழப்பு
25 May 2025கீவ் : ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
-
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு : பிரதமர் நரந்திர மோடி பேச்சு
25 May 2025புதுடெல்லி : தேனீக்களை பாதுகாப்பது என்பது நம்முடைய வேளாண்மை மற்றும் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் விசயம் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் 'ஆபரேஷன் சிந்தூர்' புதிய நம்பிக்கை, உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
25 May 2025புதுடெல்லி : சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது என்று தனது மனதின் குரல் நிகழ்ச்சி
-
3 ஆண்டுகளாக புறக்கணித்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் தற்போது பங்கேற்றது ஏன்? - முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். கேள்வி
25 May 2025கோவை : 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பங்கேற்றது ஏன்? அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பெண்களுக்கு போர்க்குணம் இல்லை: பா.ஜ.க. எம்.பி. பேச்சால் சர்ச்சை
25 May 2025சண்டிகர் : பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி.
-
அரசுக்காக வேலை செய்யவில்லை: வெளிநாடு பயணம் குறித்து சசி தரூர் எம்.பி. விளக்கம்
25 May 2025புதுடில்லி : ''நான் அரசாங்கத்திற்காக வேலை செய்யவில்லை' என பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு விவரிக்கும் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தர
-
நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; மரம் விழுந்து கேரள சிறுவன் பலி
25 May 2025ஊட்டி : நீலகிரியில் நேற்று மரம் விழுந்து, 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர துணை நிற்போம் : தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்
25 May 2025திருச்சி : திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.