எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. ஈரானில் உள்ள தங்களுடைய நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டு கொண்டன. அவர்களை மீட்கும் முயற்சிகளையும் மேற்கொண்டன.
இதன்படி, இந்தியாவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையில் முதல் விமானம் ஈரானில் இருந்து 110 இந்தியர்களுடன் கடந்த 19-ந்தேதி டெல்லி வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஈரானில் இருந்து விமானங்கள் வந்தன. 290 பேர், 311 பேர், 280 பேர் என இந்திய பயணிகள் வந்தனர். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவு தெரிவிக்கின்றது. அவர்களை வெளிவிவகார அமைச்சகத்தின் இணை மந்திரி பபித்ரா மார்கரிட்டா வரவேற்றார்.
இந்நிலையில், ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று அதிகாலை 12.01 மணியளவில் 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது. இதனால், இதுவரை 3,426 இந்தியர்கள் ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர் என வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார்.
டெல்லிக்கு நேற்று முன்தினம் 296 இந்தியர்கள் மற்றும் 4 நேபாள நாட்டினர் சிறப்பு விமானத்தில் வந்திறங்கினர். இதேபோன்று, ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1,100-க்கும் மேற்பட்டோரை இந்தியா அழைத்து வந்தது. இந்தியாவுக்கு வந்தடைந்ததும் அவர்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-06-2025.
26 Jun 2025 -
தர்மபுரியில் திடீர் பரபரப்பு: தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள்
26 Jun 2025தர்மபுரி, தர்மபுரியில் தாழ்வான உயரத்தில் விமானப்படை விமானங்கள் பறந்தது.
-
ரேஷன் பொருட்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
26 Jun 2025சென்னை, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க
-
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
26 Jun 2025புதுடெல்லி, தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
-
கலைஞர் பாணியை கையில் எடுத்த ராமதாஸ்: மூச்சிருக்கும் வரை தானே தலைவர் என்கிறார்
26 Jun 2025விழுப்புரம், கலைஞர் பாணியில் தான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி ராமதாஸ் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை
26 Jun 2025தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சிறுவன் கடத்தல் விவகாரம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
26 Jun 2025சென்னை, இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளம் பெண்..!
26 Jun 2025ஐதராபாத், ரயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது
-
மூதாட்டி கொலை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
26 Jun 2025சென்னை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த டிராகன் விண்கலம்
26 Jun 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது டிராகன் விண்கலம்.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: இ.பி.எஸ். வலியுறுத்தல்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை: இந்தியா கையெழுத்திட மறுப்பு
26 Jun 2025குயிங்டாவோ, பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கை இல்லாததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிய
-
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
26 Jun 2025டெல்லி, இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
26 Jun 2025நாகப்பட்டினம், நாகை மீனர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீன்பிடி சாதணங்கள் சேதம் அடைந்தன.
-
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தரவுகளை மீட்கும் பணி தீவிரம்
26 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவ
-
'ஆபரேஷன் சிந்து' மூலம் மேலும் 272 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்பு
26 Jun 2025புதுடெல்லி, ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
-
இந்தியர்கள் என் இதயத்தில் உள்ளனர்: விண்கலத்தில் இருந்து சுபான்சு சுக்லா பேச்சு
26 Jun 2025புதுடில்லி, ஒவ்வொரு இந்தியரும் தன் இதயத்தில் இருப்பதாக சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-
வக்கீல்களுக்கு போலீஸ் சம்மன்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
26 Jun 2025புதுடெல்லி, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப போலீசை அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: ஒடிசாவில் இன்று கோலாகல விழா
26 Jun 2025புவனேஸ்வர், ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்கள்: கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது
26 Jun 2025புதுடெல்லி, 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த மிக முக்கியமான ராணுவ தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் விஷால் யாதவ் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.&nbs
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
26 Jun 2025கோவை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை வனததுறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
-
அரசியலமைப்பு தான் உயர்ந்தது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
26 Jun 2025மும்பை: '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.
-
நடிகர் கிருஷ்ணா கைது ஏன்..? சென்னை காவல்துறை விளக்கம்
26 Jun 2025சென்னை, நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
-
ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்: 12 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி பெண்
26 Jun 2025திருப்பதி, ஓட்டல் அறையில் ஆபாச படம் எடுத்து மிரட்டி 12 பேரை திருமணம் செய்து பணம் பறித்து ஆந்திராவை சேரந்த பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
26 Jun 2025குஜராத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப