எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
நகரி, மார்ச்.19 - நடிகர் சிரஞ்சீவியின் 2 வது மகள் ஸ்ரீஜா. இவர் கடந்த 2007ம் ஆண்டு என்ஜினீயர் சிரிஷ்பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீஜா சில நாட்களுக்கு முன் தன் கணவர் மீது ஐதராபாத் தில் உள்ள பஷின்பாக் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் என் கணவர், மாமியார் சூர்யமங்களா, மாமனார் ஆகியோரும் ரூ.1.5 கோடி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடிருந்தார். இதனை தொடர்ந்து கணவர்,மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து சிரிஷ்பரத்வாஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பரத்வாஜூம் அவரது பெற்றோரும் திடீரென தலைமறைவாகினர். இதற்கிடையே 3 பேரும் ஐதராபாத் நாம்பள்ளி கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தநர். அந்த மனுவில் சிரஞ்சீவி குடும்பத்தாரின் ஆலோசனையின் பேரில் எங்கள் மீது ஸ்ரீஜா பொய் புகார் கொடுத்துள்ளார். அவரை நாங்கள் சித்ரவதை ஏதும் செய்யவில்லை. எங்கள் மீதான புகாரை நன்றாக விசாரித்தால் உண்மை வெளிவரும். எங்களை கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 6 hours 25 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 3 days 2 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 8 hours ago |
-
நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
15 Jun 2024நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பணத்தை திருப்பி தாருங்கள்: முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
15 Jun 2024வாஷிங்டன் : தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் என முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய
-
யூமா வாசுகிக்கு பால சாகித்ய புரஸ்கார், லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு
15 Jun 2024சென்னை, இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள
-
வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
15 Jun 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-06-2024.
15 Jun 2024 -
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்
15 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
15 Jun 2024மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்
-
புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
15 Jun 2024கீவ் : புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Jun 2024சென்னை, தி.மு.க.
-
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
15 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் தகவல்
15 Jun 2024சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மா.
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Jun 2024சென்னை : தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
15 Jun 2024புதுடெல்லி : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.
-
மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் இத்தாலி பிரதமர் மெலோனி
15 Jun 2024ரோம் : இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெலோடி என்ற வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது.
-
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
15 Jun 2024அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு
15 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்
-
தென் ஆப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு
15 Jun 2024கேப் டவுன் : தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு: 5 பேர் கைது - ரூ.7 லட்சம் பறிமுதல்
15 Jun 2024கோத்ரா, குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட இடைதரகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
திருப்பதி கோவிலில் மத்திய அமைச்சர் குமாரசாமி தரிசனம் : பெரிய பொறுப்பை பிரதமர் அளித்துள்ளதாக பேட்டி
15 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று தரிசனம் செய்தார்.
-
இத்தாலியில் ஜி 7 மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய போப் பிரான்சிஸ்
15 Jun 2024ரோம் : இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டின் போது போப் பிரான்சிசும், பிரதமர் மோடியும் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்