எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒட்டவா : மாணவர் நேரடி சேர்க்கையை உடனடியாக நிறுத்திய கனடா அரசின் முடிவால் 90 சதவீத இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்கள் மிக விரைவாக கனடா பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான, மாணவர் விசா பெற கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் நேரடி சேர்க்கை முறையை உடனடியாக ரத்து செய்திருக்கிறது கனடா அரசு. மாணவர் நேரடி சேர்க்கை முறை எனப்படும் எஸ்டிஎஸ் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக கனடா அரசு மிகப்பெரிய கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. நவ. 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் உத்தரவு மூலம் அந்நாட்டில் படித்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் 90 சதவீத மாணவர்களுக்கு அதிலும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்ற மாணவர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்வினையாக மாறியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான, இந்த நேரடி சேர்க்கை முறை மூலம் ஏராளமான மாணவர்கள் கனடா சென்றிருக்கிறார்கள். அவர்களது எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
குடியேற்றம், அகதிகள், குடியுரிமை கனடா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில், அவர்களது மாணவர் விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்க மாணவர் நேரடி சேர்க்கை திட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முதுகலை - இளநிலை மாணவர் சேர்க்கை மற்றும் விசா நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டன. உண்மையில் மாணவர் நேரடி சேர்க்கை, ஆண்டிகுவா, பர்புடா, பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, இந்தியா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்பின்ஸ், செனகல், செயின்ட் வின்சென்ட், கிரொனடைன்ஸ், டிரினிடட், டொபாகோ, வியட்நாம் நாட்டு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. நைஜீரிய மாணவர்களுக்கு என்எஸ்இ முறை கொண்டு வரப்பட்டது. இந்த முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படுவதாக நவ.8ஆம் தேதி அறிவித்திருந்தது.
மேலும் அதில், கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் வழக்கமான மாணவர் விசா முறையில் விண்ணப்பிக்கலாம், நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் உறுதிசெய்யப்பட்ட மூலதன சான்று மூலம் விசா வழங்குவது பரிசீலிக்கப்படும். உலகம் முழுவதுமிருக்கும் மாணவர்களை கனடா தொடர்ந்து வரவேற்கிறது. அதேவேளையில், அந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு, மாணவர் நேரடி சேர்க்கை மற்றும் என்ஸ்இ மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அதே நடைமுறையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு விசா வழங்கப்படும். அதன்பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் வழக்கமான மாணவர் விசா முறையில்தான் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், தகுதியான மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், கனடாவில் படிப்பதற்கான உரிமம் பெறத் தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்து குடியேற்றம் தொடர்பான வழக்குகளை கவனித்து வரும் வழக்குரைஞர் ஷாம்ஷெர் சிங் சாந்து எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில், மாணவர் நேரடி நேர்க்கை முறையை கனடா ரத்து செய்திருப்பதால், அது இந்திய மாணவர்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்திலிருந்து, 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கனடா சென்றிருக்கும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும். ஆனால், பட்டப்படிப்பு முடித்துவிட்டு உயர்கல்வியோ அல்லது பிஎச்டியோ படிக்கச் சென்ற மாணவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 hour ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
டெல்லியில் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் 2 பேர் கைது
22 May 2025புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு
22 May 2025புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
-
டில்லி புழுதிப் புயலில் சிக்கி சிறுமி உள்பட 3 பேர் பலி..!
22 May 2025புதுடில்லி: டில்லி யைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது
22 May 2025சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
22 May 2025சென்னை: அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
22 May 2025சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
இந்தியா - பாக். மோதலை தீர்த்து வைத்தது நான்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
22 May 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
-
கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்
22 May 2025கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
22 May 2025சேலம்: ஏற்காட்டில் கோடை விழா இன்று முதல் தொடங்குகிறது.
-
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
22 May 2025சென்னை: தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
-
இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
22 May 2025வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சு
-
புதிய நகைக் கடன் விதிமுறைகளை ஆர்.பி.ஐ. திரும்பப் பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
22 May 2025சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் விஜய் போட்டி..?
22 May 2025மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
22 May 2025நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
-
முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
22 May 2025புதுடில்லி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
22 May 2025சென்னை: அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
-
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
22 May 2025சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.32 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
-
7 ஐ.பி.எல். தொடரில் 500 ரன்கள்: கே.எல்.ராகுல் புதிய சாதனை
22 May 2025மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
22 May 2025சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
-
சல்மான் கான் வீட்டில் அத்து மீறி நுழைய முயன்ற 2 பேர் கைது
22 May 2025மும்பை: மும்பையிலுள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 40 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் கர்நாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
22 May 2025புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.