எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் மே 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்குப் பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மே 6 முதல் மே 12 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நேற்று முதல் மே 09 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2025
07 May 2025 -
பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
07 May 2025அமெரிக்கா : பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு - 30 பேர் காயம்
07 May 2025புதுடெல்லி : இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்
-
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
07 May 2025சென்னை, அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். பாராட்டு
07 May 2025சென்னை, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய ந
-
ஆபரேஷன் சிந்தூர்: 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
07 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்க
-
சென்னையி்ல் புதிதாக 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
07 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,214 புதிய பேருந்துகள் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்
-
'ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு
07 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகள் மீதான இந்திய ராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு
07 May 2025புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் மற்றும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் மே 28-ல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
07 May 2025புதுடெல்லி : ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் வறுமையில்லை: பட்டினிச்சாவு இல்லை மதக்கலவரங்கள் இல்லை: முதல்வர் ஸ்டாலி்ன் பெருமிதம்
07 May 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் வறுமை இல்லை: பட்டினிச்சாவு இல்லை லன்முறைகள் இல்லை மதக்கலவரங்கள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
-
தீவிரவாதத்திற்கு எதிரான போரி்ல் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
07 May 2025சென்னை, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் உறுதியாக நிற்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசாணை வெளியீடு
07 May 2025சென்னை, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
07 May 2025சென்னை, மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார், அப்போது பேருந்தில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
ஊட்டி மலர் கண்காட்சி 10 நாட்களுக்கு நீடிப்பு
07 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 May 2025சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' : 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு - 70 பேர் பலி
07 May 2025புதுடெல்லி : இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்
-
தஞ்சாவூரில் பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07 May 2025தஞ்சாவூர் : தஞ்சாவூரில் பெரியகோவில்சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
எல்லையில் தொடரும் பதற்றம்: எட்டு மாநில முதல்வர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை
07 May 2025புதுடெல்லி, எல்லையோர ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
-
இந்திய ராணுவ நடவடிக்கையால் கவலை: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனா
07 May 2025புதுடெல்லி : பாக்கிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
-
இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர்: ஜனாதிபதியை சந்தித்து பிரதமர் மோடி விளக்கம்
07 May 2025புதுடெல்லி : ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
-
இது போர் நடவடிக்கையே: இந்திய ராணுவ தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
07 May 2025இஸ்லாமாபாத் : ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்
-
வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து
07 May 2025புதுடெல்லி, : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
07 May 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் பதிவானது.
-
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி: ராஜஸ்தான், கேரளா, பீகாரில் 9 பேர் கைது
07 May 2025ஜெய்ப்பூர், நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.