நாம் வீடு மற்றும் வெளி இடங்களில் உண்பதை காட்டிலும், விமானத்தில் சாப்பிடும் உணவு சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும். அதற்கு காரணம் விமானம் அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும். எனவே, விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்து விடுகிறது. விமானங்கள் பொதுவாக 31,000-40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது, நம் நாக்கில் உள்ள சுவைக்கும் தன்மை குறைந்து விடும். ஒரு விமானம் காற்றடைக்கப்பட்ட ஒரு எந்திரம் ஆகும். ஆதலால், ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் நம் வாயில் உமிழ்நீர் குறைந்து சுவைக்கும் தன்மையும் குறைந்து விடும். இது உணவின் சுவை மாறுபடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, குறைந்த காற்று அழுத்தம், விமானத்தில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் ஈரப்பதம் இல்லாதது அனைத்தும் நாம் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும். பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.
பூம் நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 விமானம் ஒலியையே மிஞ்சும் விமானமாம். மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இதில் விமானி அறை தவிர்த்து, 44 பேர் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் எனில், இவ்விமானத்தில் 3.5 மணிநேரம் பயணித்து விடலாம். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னிக்கு செல்ல 15 மணி நேரமாகிறது என்றால் சூப்பர் சோனிக் எக்ஸ் பி1 மூலம் 6.45 மணி நேரத்தில் சென்று விடலாம். சூப்பர் சோனிக் விமானத்திற்கு முன்பு அந்த இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது கான்கார்டு விமானம்தான்.
கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது மட்டுமல்லாமல், உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன. கடல்நீர் பசிபிக் , அட்லாண்டிக் , இந்தியப் , ஆர்டிக் , அண்டார்டிக் பெருங்கடல் என 5 வகைப்படும். பசிபிக் பெருங்கடல், உலக கடல்களில் எல்லாம் பெரியது. பூமியின் 30 சதவீத பரப்பை இது ஆக்கிரமித்துள்ளது.
உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை பொன்நிறத்தில் வறுத்து சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு தீங்கு இல்லை என்றும், அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் ரசாயன பொருளின் அளவு அதிகரித்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.
கூகுள் மேப்பில் ஜி.பி.எஸ் மூலம், குரல் வழிகாட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கூகுள் மேப்பில் கேம்கள் விளையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலம் இப்போது 'சி' கேம் விளையாட முடியும். கூகுள் மேப்பில் உள்ள மஞ்சள் நிற குறியீட்டை தொட்டால், இந்த கூல் கேமின் திரை திறக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
22 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று திடீர் உயர்வை சந்தித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2025.
22 Nov 2025 -
சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு
22 Nov 2025அமராவதி : ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றார்.
-
தமிழுக்கு நீண்ட தொண்டாற்றியவர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
22 Nov 2025சென்னை, : தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று அவர் மறைவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் பிரசுரம்
22 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது..
-
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்
22 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
-
தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
22 Nov 2025சென்னை : தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவியில் குளிக்க தடை
22 Nov 2025தென்காசி, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணைய உத்த
-
கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுப்பு : மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
22 Nov 2025சென்னை : நெல் கொள்முதலை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
காஞ்சிபுரத்தில் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
22 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை இன்று சந்திக்கிறார். க்யூ.ஆர்.
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு ஒரே மாதத்தில் 7 உயிரிழந்துள்ளனர்.
-
ஒரே நாளில் கிலோ ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை
22 Nov 2025தென்காசி : ஒரே நாளில் மல்லிகை பூ விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
22 Nov 2025சென்னை, பூண்டி ஏரியில் இருந்து குடிநீருக்காக திறக்கப்ப்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
-
வாக்கு திருட்டு விவகாரம்: டெல்லியில் நாளை காங்கிரஸ் பேரணி
22 Nov 2025சென்னை, வாக்கு திருட்டு காரணமாக டெல்லியில் நாளை பேரணி நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.
-
20 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த பீகார் உள்துறையை பா.ஜ.க.வுக்கு விட்டுகொடுத்தார் முதல்வர் நிதீஷ்
22 Nov 2025பாட்னா, கடந்த 20 ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு முதல்வர் நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரம்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
22 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பொறுப்பு டி.ஜி.பி.
-
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்
22 Nov 2025தென்ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடங்கியது.
-
தமிழகத்தில் விருதுநகர், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Nov 2025சென்னை : தமிழகத்தில் சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிடட் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுப்பு : மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
22 Nov 2025சென்னை : நெல் கொள்முதலை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
பெங்களூரில் நடந்த ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது: ரூ.5.70 கோடி பணம் பறிமுதல்
22 Nov 2025பெங்களூரு, பெங்களூரு ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது.
-
'டெட்' தோ்வு விவகாரத்தில் ஆசிரியர்களை தி.மு.க. மாடல் அரசு கைவிடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை : ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
-
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
22 Nov 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
தூத்துக்குடியில் 220 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
22 Nov 2025தூத்துக்குடி, தூத்துக்குடியில் 220 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்
22 Nov 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்தார்.


