உலகிலேயே அதிக வயது கொண்ட மூதாட்டி வாழ்ந்த நாடு பிரான்ஸ்தான். ஜெனே லூயி கால்மென்ட் என்ற மூதாட்டி 1872 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 122 வயது வரை வாழ்ந்தார். 1997 இ்ல் மறைந்தார். அதிகாரப்பூர்வமாக அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற ஆவணப்படுத்தப்பட்டது இவரது வாழ்வாகும். மேலும் பிரான்சில் மக்களின் சராசரி ஆயுள் காலம் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம்். 2018 நிலவரப்படி சராசரி ஆயுள் பெண்களுக்கு 85.3 ஆண்டுகள், ஆண்களுக்கு 79.4 ஆண்டுகள். அதிக ஆயுள் கொண்ட மனிதர்கள் பட்டியலில் பிரான்ஸ் உலகில் 14 ஆவது இடத்தில் உள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., - 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதிக எண்ணெய் எடுப்பதால் அவை இரத்த குழாய்களில் படிந்து ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது. அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன.
கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்த 54 வயதான ராய்வுட்கால் என்பவர் போட்டி ஒன்றில் விளையாடிய போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் இரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனிடையே இவருக்கு கரோனரி ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதயம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர். அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை மருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேர இடைவெளியில் இது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Nicéphore Niépce என்பவர் எடுத்த புகைப்படம் தான் உலகின் முதல் புகைப்படம் என்று சொல்லப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவர் எடுத்து அதை புரொசஸ் செய்வதற்கு மட்டும் 8 மணி நேரம் பிடித்துள்ளது. அப்போதைய கையால் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பங்கள் காரணமாக இத்தனை மணி நேரமானது. மேலும் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கும் நீண்ட நேரமானது. எனவேதான் பண்டைய காலங்களில் புகைப்படத்துக்கு நீண்ட நேரம் போஸ் கொடுக்க வேண்டியிருந்ததால், பெரும்பாலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் சிரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் அசையாமல் இருக்க வேண்டும் அல்லவா. அது சரி முதலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துக்கு என்ன டைட்டில் தெரியுமா "லே கிராஸில் ஜன்னல் வழி தெரியும் காட்சி" என்பதாகும்.
நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும். எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் பெண்கள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறார்கள் என ஆய்வு மூலம் தெரிகிறது. டி.வி பார்ப்பதால் பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் . எனவே உடல் உழைப்பை அதிகப்படுத்தும் வேலையை செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்: சென்னை, மதுரையில் கோலாகலம்
27 Nov 2025சென்னை, மதுரையில் 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
இதுவரை 13 போட்டி...
-
தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை
27 Nov 2025சென்னை, தனது 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
-
சுற்றுலாப்பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்கு பிறகு அனுமதி
27 Nov 2025தென்காசி, 6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை
-
சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக: வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
27 Nov 2025சென்னை, சமூகநீதிக் காவலர் புகழ் ஓங்குக என்று வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையனுக்கு விஜய் புகழாரம்
27 Nov 2025சென்னை, இளம் வயதிலேயே எம்.எல்.ஏ.வாக பெரிய பொறுப்பை ஏற்றவர் அண்ணன் செங்கோட்டையன் என்று தெரிவித்த த.வெ.க.
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: அரசு துறைகள் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்: மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
27 Nov 2025சென்னை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலவர் மு.க.ஸ்டாலின்,
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Nov 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார்: த.வெ.க. தலைவர் விஜய்க்கு செங்கோட்டையன் புகழாரம்
27 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாற்றம் வேண்டும்.
-
சென்னை, தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Nov 2025தூத்துக்குடி, வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்
27 Nov 2025சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
-
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பண்ட்
27 Nov 2025மும்பை, தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி அடைந்த தோல்விக்கு நாட்டு மக்களிடம் கேட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
உருவானது 'டித்வா' புயல்
27 Nov 2025சென்னை, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் டித்வா புயல் நேற்று உருவாகி உள்ளது.
-
4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர்: தீப்தி சர்மா ரூ.3.20 கோடிக்கு ஏலம்
27 Nov 2025புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை
-
ஹாங்காங் தீ விபத்து பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
27 Nov 2025ஹாங்காங், ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
-
கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
27 Nov 2025கனகோனா, கோவாவின் கனகோனாவில் 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .
-
செங்கோட்டையன் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி
27 Nov 2025மதுரை, செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அ.தி.மு.க.
-
3 ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025டாக்கா, அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட
-
ரூ.79.94 கோடி மதிப்பில் 25 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோவில்களில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற
-
ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
27 Nov 2025சென்னை, ரயிலில் தள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டம்: செங்கோட்டையனின் யோசனையை ஏற்ற விஜய்
27 Nov 2025சென்னை, அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்க
-
த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் உறுதியாகியுள்ளது: ஆதவ் அர்ஜுனா
27 Nov 2025சென்னை, த.வெ.க.வு.க்கு 20 சதவீத வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது என்று செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிலையில்
-
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன்: பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகிழ்ச்சி
27 Nov 2025சென்னை, அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி என்று த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
27 Nov 2025சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்
-
ரூ 1.88 கோடியில் கிரிவலம் பாதை அமைக்கும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 Nov 2025சென்னை, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோவிலில் ரூ 1.88 கோடி மதிப்பில் கிரிவல பாதை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 2711-2025
27 Nov 2025


