இந்தியாவில் இருக்கும் எந்தவொரு மொபைல் வேலட்டும் பாதுகாப்பானது இல்லை என்று குவால்கோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இதுபோன்ற பெரும்பாலான மொபைல் வேலட்டுகள் இயங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் கடவுச் சொல் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மொபைல் பேங்கிங் எனப்படும் செல்போன்கள் மூலம் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தினை குவால்கோம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 3 டேப்லெட் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. எம்ஐ பேட் 3 டேப்லெட் 128GB விலை இந்திய மதிப்பில் ரூ.20,000 வரை இருக்கும் என்றும் 256GB விலை ரூ.22,500 வரை இருக்கும். இத்துடன் புதிய காந்த சக்தி கொண்ட கீபோர்டு ஒன்றையும் சியோமி அறிவித்திருக்கிறது. இதன் விலை ரூ.1000 என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே, 2.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் பிராசஸர் மற்றும் 8GB ரேம் வழங்கப்படும்.
whats app செயலியை திறக்காமலேயே நாம் நமது நண்பர்களுக்கு... நண்பிகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா.. இதென்ன புது கதையா இருக்கு என்பவர்களுக்குத் தான் இந்த தகவல்.. முடியும்.. எப்படி.. அதற்கு முதலில் Google Assistant செல்லுங்கள்..அதில் send the whatsapp message to XXX அதாவது XXX என்ற இடத்தில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் பெயரை கூற வேண்டும்.. பின்னர் அவருக்கு அனுப்ப வேண்டிய வாய்ஸ் மெசேஜையும் பதிய வேண்டும்..இப்போது send என்பதை கிளிக் செய்தால் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு உங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.. இது எப்படி இருக்கு...
நல்ல அதிவேக இணைய வசதி அன்லிமிட்டெட்டாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர். இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. இதை https://www.httrack.com/ தளத்திற்குச் சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா, 7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம். முக்கியமான இணையத்தளங்களை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் எச்டிடிராக்.
ஜப்பானில் உள்ள தலைநகரான டோக்கியோவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்கப்பட்டது. இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா.. அதன் பெயர் அமிர்தம் என்பதாகும். விஷயம் அதுவல்ல. இந்த ஹோட்டலுக்குள் 18 வயது முதல் 60 வயது வரையிலான அதிலும் குறிப்பாக அதிக எடை இல்லாதவர்களும், உடலில் டாட்டூ குத்தி கொள்ளாதவர்களுக்கு மட்டுமே அனுமதி. அது மட்டுமா அவர்கள் அனைவரும் ஆடைகளின்றியே ஹோட்டலுக்குள் வலம் வர வேண்டும் என்பதும் கூடுதல் நிபந்தனை. சராசரி காட்டிலும் உங்கள் உடல் எடை 15 கிலோ கூடுதலாக இருந்தால் தனியாக தெரிவித்து முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி. எப்படி ஒரு விநோத ஹோட்டல் பாருங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்
25 Nov 2025கோவை : கோவை செம்மொழி பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை
25 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025திருப்பூர் : சுகாதார சீர்கேடு-வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேட்டை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? - மேலிட பொறுப்பாளர் அசோக் விளக்கம்
25 Nov 2025சென்னை : த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா என்பது குறித்து மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.
-
வரும் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்
25 Nov 2025சென்னை, வரும் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் : தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
25 Nov 2025புதுடெல்லி : சிம்கார்டை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்றும் தொலைதொடர
-
இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய புயல் சின்னம் உருவானது
25 Nov 2025சென்னை, குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப
-
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
25 Nov 2025மும்பை, ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் பிரம்மாண்ட பேரணி
25 Nov 2025பீகார், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
-
வரும் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
25 Nov 2025சென்னை, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை அடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எ
-
அயோத்தியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
25 Nov 2025அயோத்தி, அயோத்திக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் மத்தியில் காரில் சாலைவலம் வந்தார்.
-
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
25 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி: பிரதமர் மோடி
25 Nov 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
உலகக் கோப்பை 2025-ஐ வென்ற மகளிர் கபடி அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
25 Nov 2025சென்னை, தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்ற மகளிர் கபடி அணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
-
நாளை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
25 Nov 2025சென்னை : சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங் களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தி.மலையில் கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப்பணியில் 15 ஆயிரம் போலீசார்
25 Nov 2025திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
-
குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பீகார் சட்டப்பேரவை டிச.1-ம் தேதி கூடுகிறது
25 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை வருகிற 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நவ. 29-ல் சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : வருகிற நவ. 29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
25 Nov 2025சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Nov 2025சென்னை : கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
-
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது மிக கண்டனத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட் கருத்து
25 Nov 2025புதுடெல்லி, தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
-
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன்?
25 Nov 2025சென்னை : த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
25 Nov 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.


