இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பி.எம்.டபிள்யூ ‘விஷன் நெக்ஸ்ட் 100’ என்ற புதிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது. இதை இயக்குபவருக்கும், மோட்டார் சைக்கிளுக்கும் இடையிலான தகவல் பறிமாற்றத்துக்காக வியூபைண்டர் கண் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேகம், ஆர்பிஎம் தகவல்களை அறியலாம்.
1912 -ம் ஆண்டு மூழ்கிய உலகின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிகை சுற்றிப்பார்க்க இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், ஏற்பாடு செய்து வருகிறது. கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்கும் எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய வகையில் ஓட்டுனரில்லா தானியங்கி ஹெலிகாப்டர் (ட்ரோன்)- ஐ அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஓட்டுனர் இல்லா தானியங்கி விமானத்தில் சரக்குப் பொருட்கள் அல்லது பயணிகள் பயணிக்கலாம். 1,500 கிலோ (1.5 டன்) எடைய உடைய இந்த விமானம் 500 கிலோ எடை கொண்டயைஏற்றிச் செல்லும் திறனுடையது.
நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை செம்மொழி பூங்காவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்
25 Nov 2025கோவை : கோவை செம்மொழி பூங்காவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக விசாரணை
25 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 2-வது நாளாக நேற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025திருப்பூர் : சுகாதார சீர்கேடு-வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேட்டை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? - மேலிட பொறுப்பாளர் அசோக் விளக்கம்
25 Nov 2025சென்னை : த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா என்பது குறித்து மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வார் தெரிவித்துள்ளார்.
-
சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் : தொலைதொடர்பு துறை எச்சரிக்கை
25 Nov 2025புதுடெல்லி : சிம்கார்டை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், சிம்கார்டை பிறர் தவறாக பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு என்றும் தொலைதொடர
-
வரும் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்
25 Nov 2025சென்னை, வரும் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
25 Nov 2025மும்பை, ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
-
வரும் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
25 Nov 2025சென்னை, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை அடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எ
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் பிரம்மாண்ட பேரணி
25 Nov 2025பீகார், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
-
அயோத்தியில் பிரதமர் மோடி ரோடு ஷோ
25 Nov 2025அயோத்தி, அயோத்திக்கு வருகைதந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் மத்தியில் காரில் சாலைவலம் வந்தார்.
-
இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய புயல் சின்னம் உருவானது
25 Nov 2025சென்னை, குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப
-
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை
25 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார்.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி: பிரதமர் மோடி
25 Nov 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
உலகக் கோப்பை 2025-ஐ வென்ற மகளிர் கபடி அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
25 Nov 2025சென்னை, தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்ற மகளிர் கபடி அணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
-
நாளை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
25 Nov 2025சென்னை : சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங் களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தி.மலையில் கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப்பணியில் 15 ஆயிரம் போலீசார்
25 Nov 2025திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
-
குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
பீகார் சட்டப்பேரவை டிச.1-ம் தேதி கூடுகிறது
25 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை வருகிற 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நவ. 29-ல் சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : வருகிற நவ. 29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Nov 2025சென்னை : கூட்டணி பலப்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
25 Nov 2025சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Zee தமிழின் புதிய தொடர் அண்ணாமலை குடும்பம்
25 Nov 2025230 அடி சேலை மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Zee தமிழின் புதிய தொடராக வருகிறது "அண்ணாமலை குடும்பம்".
-
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது மிக கண்டனத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட் கருத்து
25 Nov 2025புதுடெல்லி, தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
-
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன்?
25 Nov 2025சென்னை : த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


