முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, மார்ச். 10 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள்  கூட்டம் அலைமோதுகிறது. தரிசனத்துக்கு 17 மணி நேரம் ஆகிறது. இங்கு தமிழகத்ததை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். தர்ம தரிசன வகையில் 31 கம்பார்ட்மென்களும் நிரம்பி வழிந்தன.  தரிசனத்துக்கு 17 மணி நேரம் ஆகிறது.

 நடை பயணமாக வந்த பக்தர்கள் 12-ம் கம்பார்ட்மென்ட்களில் காத்திருந்தனர். இவர்களின் தரிசனத்துக்கு 10 மணி  நேரம்  ஆனது. ஞாயிற்றுக்கிழமை 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. முடி காணிக்கை,  லட்டு கவன்டர்களில் அதிகக் கூட்டம் காணப்பட்டது.

          

  

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்