முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்திடம் தயாநிதிமாறன் மீது அ.தி.மு.க. புகார்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.23 - தேர்தல் ஆணையத்திடம் தயாநிதிமாறன் மீது அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.

வருகிற 24_ம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் 40 தொகுதிகளிலும் முடிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் சுமார் 9 கோடி ரூபாய் ஸ்டிக்கர்கள் அனுப்பி வைத்திருப்பதாகவும், எந்த அச்சகத்தில் அடிக்கப்பட்டது என்ற விலாசம் இல்லை. ஆகையால் சுமார் 9 கோடி ரூபாயை தயாநிதிமாறனின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கவேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையரிடம் நேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்