முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து விவசாயிகளுக்கும் ஐபேடு: சந்திரபாபு நாயுடு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஜூலை 31 - ஆந்திராவில் விவசாயத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஐபேடு இலவசமாக வழங்கப்படும். எல்லோருக்கும் உணவு, வேலைவாய்ப்பு, முன்னேற்றம், பொதுநலம் பற்றி விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கருத்துக்கள் கேட்கப்படும். மேலும் தரமான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? பயிர்களை விற்பனைக்கு கொண்டு செல்வது எப்படி? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஐபேடில் விவசாயிகளுக்கு அனுப்பப்படும். கடந்த 10 ஆண்டுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் விவசாயிகள் பல்வேறு சோதனைகளை சந்தித்து விட்டனர். விவசாய ரீதியாக இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது. அதிலும் ஆந்திரா அதிக பின்னடைவை சந்தித்துள்ளது என்றார் சந்திரபாபு நாயுடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்