முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை பங்குசந்தை ஏற்றத்துடன் துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக்.22 - மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74 புள்ளிகள் உயர்ந்து 26,504.04 ஆக இருந்தது

அதே போல, தேசிய பங்குசந்தையான நிப்டி 21.80 புள்ளிகள் உயர்ந்து 7,901.20 அக இருந்தது. இந்திய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 61.28 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்