முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, அக்.29 - இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் 24 பேரும் தங்களையும், தங்கள் படகுகளையும் விடுவிக்கக் கோரியும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி டி.சேசுராஜா தெரிவித்துள்ளார். மீனவர்கள் 24 பேரும் கடந்த மாதம் 28-ம் தேதியன்று கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்