முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்கள் கேஸ் மானியம் பெறுவதை கைவிட ஜெட்லி கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மானியங்கள் ஏழைகளை மட்டுமே சென்றடைய அனைவரும் உதவ வேண்டும். சமையல் எரிவாயு மானியம் பெறுவதை எம்.பி.க்கள் கைவிட வேண்டும். மானியங்கள் தவறானவர்களை சென்றடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 11 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. நேரடி மானியத்திற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 8 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்க ரூ. 8.5 லட்சம் நிதி ஒதுக்கப்படும். ஜன்தன் கணக்கு திட்டத்தில் மத்திய அரசு மிகப் பெரிய சாதனை புரிந்துள்ளது என்று அருண்ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து