எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம். - அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்:
கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாக்கள் தமிழகமெங்கிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் முதலாவதாக மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமங்கலம் மாஸ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் வரவேற்றார்.திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை மதுரை புறநகர் மாவட்டம் முழுவதிலும் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றம்:
அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடுவதற்காக மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தி.மு.க எதையும் செய்யவில்லை.ஆனால் தற்போது தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைத்திடும் வண்ணம் கபட அரசியல் நாடகத்தை நடத்திடும் தி.மு.க விற்கு இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும்,ஜல்லிக்கட்டில் இழந்த உரிமையை மீட்க புரட்சித்தலைவி அம்மா வழியில் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் கடந்த 11.01.2017 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி அதை கழக நாடாளுமன்;ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி 7கோடி தமிழர்களின் உயிர்நாடியான ஜல்லிக்கட்டை மத்திய அரசிடம் போராடியும் சட்டத்தின் வழியில் போராடியும் அம்மாவின் அரசு ஜல்லிக்கட்டை நிச்சயம் நடத்திக் காட்;டும் என்ற தீர்மானமும் தொண்டர்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்:
இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்கள் எம்.ஜெயராமன்,ம.முத்துராமலிங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்கே.சந்திரன்,விவசாயஅணி செயலாளர் வேலுச்சாமி,இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ்,மீனவரணி செயலாளர் போத்திராஜ்,மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின்,வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல்.ரமேஷ், நிலையூர் முருகன், திருமங்கலம் நகர அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,துணைசெயலாளர் ராஜமணி,பொருளாளர் துரைப்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.கலைச்செல்வன்.திருமங்கலம் ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கள்ளிக்குடி ஒன்றிய துணை செயலாளர் பிரபுசங்கர்,பொருளாளர் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னலட்சுமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சாமிநாதன்,பரமசிவம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய,நகர, பேரூர்,கிளை,வார்டு கழக செயலாளர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
மடப்புரம் கோவில் காவலாளி மரணம்: த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
07 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.