எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம். - அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்:
கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாக்கள் தமிழகமெங்கிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் முதலாவதாக மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமங்கலம் மாஸ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன் வரவேற்றார்.திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாளை மதுரை புறநகர் மாவட்டம் முழுவதிலும் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றம்:
அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடுவதற்காக மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் தி.மு.க எதையும் செய்யவில்லை.ஆனால் தற்போது தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைத்திடும் வண்ணம் கபட அரசியல் நாடகத்தை நடத்திடும் தி.மு.க விற்கு இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும்,ஜல்லிக்கட்டில் இழந்த உரிமையை மீட்க புரட்சித்தலைவி அம்மா வழியில் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் கடந்த 11.01.2017 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி அதை கழக நாடாளுமன்;ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி 7கோடி தமிழர்களின் உயிர்நாடியான ஜல்லிக்கட்டை மத்திய அரசிடம் போராடியும் சட்டத்தின் வழியில் போராடியும் அம்மாவின் அரசு ஜல்லிக்கட்டை நிச்சயம் நடத்திக் காட்;டும் என்ற தீர்மானமும் தொண்டர்களின் பலத்த கரவொலிக்கிடையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்:
இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்கள் எம்.ஜெயராமன்,ம.முத்துராமலிங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்கே.சந்திரன்,விவசாயஅணி செயலாளர் வேலுச்சாமி,இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ்,மீனவரணி செயலாளர் போத்திராஜ்,மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின்,வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல்.ரமேஷ், நிலையூர் முருகன், திருமங்கலம் நகர அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சதீஸ்சண்முகம்,துணைசெயலாளர் ராஜமணி,பொருளாளர் துரைப்பாண்டி,மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.கலைச்செல்வன்.திருமங்கலம் ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கள்ளிக்குடி ஒன்றிய துணை செயலாளர் பிரபுசங்கர்,பொருளாளர் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னலட்சுமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சாமிநாதன்,பரமசிவம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய,நகர, பேரூர்,கிளை,வார்டு கழக செயலாளர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.


