முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழைத்தோட்டத்தில் மனிதநேய வாரவிழா

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      நீலகிரி

வாழைத்தோட்டத்தில் மனித நேய வார விழா நடைபெற்றது.

                              ஜி.டி.ஆர்.பள்ளி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மசினகுடி அருகேயுள்ள வாழைத்தோட்டத்தில் அமைந்துள்ள ஜி.டி.ஆர் உண்டு உறைவிட பள்ளியில் மனிதநேய வாரவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஊட்டி ஊரக துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பொன் ராமர் முன்னிலை வகித்தார்.

                            அறிவுத்திறன் போட்டி

இவ்விழாவில் மதநல்லிணக்கம், வன்கொடுமை சட்டம், மனித நேயம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் உதவி ஆய்வாளர்கள் சிவாஜி, ரவிகுமார், தலைமை காவலர் தனகோடி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago