எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லக்னோ - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி-காங். கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் புதிய கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மும்முனை போட்டி
உத்தரபிரதேசத்தில் வருகிற 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா ஒரு சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
பா.ஜ எதிர்பார்ப்பு
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கு பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. எனவே சட்டசபை தேர்தலிலும் இந்த கட்சியே வெற்றிபெறும் என்று பரவலாக கூறப்பட்டது. சமீபத்தில் இது சம்மந்தமாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்தன. அதிலும் பாரதிய ஜனதா கட்சியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
முந்தைய கருத்துகணிப்பு
கடந்த வாரம் தி வீக் பத்திரிக்கை ஹன்சா நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டது. அதில் பாரதிய ஜனதா 192-ல் இருந்து 196 இடங்களை பிடிக்கும் என்றும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் இருந்து 182 இடங்களை பிடிக்கும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி 20-ல் இருந்து 24 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
காங். - சமாஜ்வாடி முன்னிலை
இப்போது சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி.எஸ்.-லோக் நிதி நிறுவனத்துடன் சேர்ந்து ஏ.பி.பி. நியூஸ் செய்தி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. அதில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் 187 இடங்களில் இருந்து 191 இடங்கள் வரையும், பாரதிய ஜனதா 118-ல் இருந்து 128 இடங்களையும், பகுஜன் சமாஜ் 76-லிருந்து 86 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அகிலேஷ்க்கு ஆதரவு
அதாவது ஒட்டுமொத்த கணிப்பின்படி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 35 சதவீத ஓட்டுக்களையும், பாரதிய ஜனதா 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 23 சதவீத ஓட்டுக்களையும் பெறும் என்று கூறியுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 29 சதவீத ஓட்டுக்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 26 சதவீத ஓட்டுக்களையும் பெற்றிருந்தன. சிறந்த முதல்வராக யார் இருப்பார் என்று எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் 26 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவுக்கும், 21 சதவீதம் பேர் மாயாவதிக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடிக்கு செல்வாக்கு
பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேசத்தில் அதிக செல்வாக்கு இருப்பதும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 70 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக கருத்து கூறினார்கள். ஆனாலும் பாரதிய ஜனதாவில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது. சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலால் கட்சிக்கு பாதகம் ஏற்படுமா? என்று எடுக்கப்பட்ட கணிப்பில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. அந்த கட்சியில் உள்ள பிரச்சினைக்கு முலாயம்சிங் யாதவின் தம்பி சிவபால்யாதவ் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2025
10 May 2025 -
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
10 May 2025வாஷிங்டன் : இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
இந்தியா - பாக். மோதலை கைவிட வேண்டும்: சீனா வலியுறுத்தல்
10 May 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் த
-
எஞ்சிய போட்டிகளை நடத்தி கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு
10 May 2025புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல்.
-
ஆப்கன் மீது இந்தியா தாக்குதலா? - பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது தலிபான் அரசு
10 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்க
-
வரும் 2030-க்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு
10 May 2025சென்னை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
10 May 2025கிருஷ்ணகிரி : சி.பி.எஸ்.இ.
-
கடலூரில் வரும் 15-ம் தேதி கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 May 2025சென்னை : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.
-
பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
10 May 2025சென்னை : பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக்குழு தகவல்
10 May 2025சென்னை : தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: கண்ணீர் விட்ட பாக். எம்.பி.
10 May 2025பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாக். எம்.பி. கண்ணீர் விட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
10 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
-
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்வருக்கு கவர்னர் ரவி பாராட்டு
10 May 2025சென்னை : தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
-
வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்
10 May 2025சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறி
-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி : காஷ்மீர் அரசு அறிவிப்பு
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
-
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா?
10 May 2025தர்மசாலா : பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி ஐ.பி.எல். லீக் போட்டி மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அப்பாவிகளை தாக்கிய பாகிஸ்தான்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
10 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
10 May 2025ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட
-
அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!
10 May 2025சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக ச
-
நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறை
10 May 2025புதுடெல்லி : நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
பாகிஸ்தான் தாக்குதலில் 8 இந்திய வீரர்கள் காயம்
10 May 2025ஜம்மு : ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
-
பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி, பாக்கிஸ்தான் ட்ரோன்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
-
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
10 May 2025சென்னை, தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இதுவரை 22 போ் பலி
10 May 2025பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்
-
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
10 May 2025சென்னை : தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.