முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.என்.எம்.ஜெ. கல்லூரியில் வளாகத் தேர்வு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      ஈரோடு

,    சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான வளாகத் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை, டெக்ஸ்மோ தொழில் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த வளாகத் தேர்வு நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்தார். கல்லூரி வேலை வாய்ப்புத் துறை அலுவலர் கே.ஜி.பார்த்திபன் வரவேற்றார். கோவை, டெக்ஸ்மோ தொழில் நிறுவன உதவி மேலாளர் ஆர்.சிவகுமார், வளாகத் தேர்வை நடத்தினர். இதில், 88 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்