எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம் என்றும், பொதுமக்களும், விவசாயிகளும் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்காக கூட்டப்பட்டது என்றால், தி.மு.க. செ
யல்தலைவர் மு.க.ஸ்டாலின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் ஏன் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடச் சொல்லவில்லை?. ஏன் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை?. கூட்டம் கூட்டியிருக்கும் மு.க.ஸ்டாலின் கட்சி ஆட்சி செய்தபோது நீர் ஆதாரங்களை பெருக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? அண்டை மாநிலத்தில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய தாங்கள், அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கம்யூனிஸ்டுகளை நேரடியாக கண்டிக்க வேண்டியது தானே? ஆக இவர்கள் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம். அரசியல் எதிர்காலம் தேடுவதற்காக கூட்டிய கூட்டம்.அதனால், அவர் அழைக்கும் கடை அடைப்பில் மக்களும், வணிகர்களும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போது தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டவர்கள் இன்று சாமானியர்களின் பொருளாதாரத்தை கெடுக்கும் அளவிற்கு கடை அடைப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்கள். பொதுமக்களும், விவசாய சகோதரர்களும் இதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


