எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்கள்.
நலத்திட்ட உதவிகள்
இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.6,710- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9,120- மதிப்பிலான சலவைப்பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.16000- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், 6 சட்டப்பட்டதாரிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான ஊக்குவிப்பு தொகைகளையும், மார்ச்-2016 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாமிடம் பெற்ற ஒரு மாணவருக்கு ரூ.20000-க்கான ரொக்கப்பரிசினையும், மீன்வளத்துறை சார்பாக ரூ.2,41,000- மதிப்பில் 10 மீனவர்களுக்கு மானியத்துடன் 7எச்பி குதிரை திறன் கொண்ட படகுக்கான மோட்டார்களையும், 2015-16ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 14 மீனவ மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2,70,000- மதிப்பிலான அம்மா ஆட்டோவினையும், விளையாட்டுத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு ஓடி விளையாடு பாப்பா திட்டத்தின் கீழ் ரூ.7,50,000- மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.3,20,000- (அரசு மானியம் ரூ.75,000-) மதிப்பிலான மினி டிராக்டரையும், வேளாண்மைத்துறை சார்பாக 20 பயனாளிகளுக்கு ரூ.21,343- மதிப்பிலான இடுபொருடகளையும், வருவாய்த்துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வழங்கக்கூடிய விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 5 காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களுக்கு ரூ.92,000- மதிப்பிலான ரொக்கப்பரிசுகளையும் என 97 பயனாளிகளுக்கு ரூ.18,12,173- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இவ்விழாவில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன் நன்றியுரையாற்றினார். இப்பொருட்காட்சியானது 45 நாட்கள் நடைபெறும். இப்பொருட்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம் சிறுவர்களுக்கு ரூ.10-ம், மாணவ மாணவியர்களுக்கு ரூ.5.-மாக வசூலிக்கப்படுகிறது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது,
அமைச்சர் பேச்சு
கடலூர் நகருக்கு எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் கூட ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்தபோது கடலூர் கோட்டையை மையப்படுத்தி இங்கே தலைநகராக கொண்டுதான் இராஜ்யத்தை ஆண்ட வரலாறு கடலூருக்கு உண்டு. அந்த நேரத்தில்தான் ஆங்கிலேயர்களால் கடலூர் துறைமுகம் நாட்டிலேயே சிறந்த துறைமுகமாக உருவாக்கப்பட்டது. அவ்வளவு சிறப்புமிக்க கடலூரிலே இன்று அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-16 வரை நடைபெற்ற அம்மா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் பொற்கால முதல்வராக இருந்து தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதன் பயனாக மக்களை மட்டுமே நம்பி தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சகாப்தம் படைத்து வெற்றிப்பெற்று மீண்டும் அம்மா முதல்வராகி சாதனை படைத்தார்கள்.
தொடரும் அம்மாவின் அரசு
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூடிய கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்மா கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன், சொல்லாத திட்டங்களையும் தந்துள்ளேன், மீண்டும் சட்டமன்றம் கூடும்போது நான் தமிழக மக்களால் முதலமைச்சராக வெற்றிப்பெற்று இங்கு வருவேன், இந்த ஆட்சியே தொடரும் என்று சொல்லி தேர்தலை சந்தித்தார்கள். இதற்கு அம்மா அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் தையரித்தால்தான் மீண்டும் வெற்றிப்பெற்று வரலாறு படைத்தார்கள். மேலும் அக்கூட்டத்தில் அம்மா நான் இருக்கும்வரையிலும் எனக்கு பிறகும் இந்த ஆட்சியே தமிழகத்தில் இனி தொடர்ந்து நடைபெறும் என்று சொன்னார்கள். அவர்களின் வாக்கு மெய்பிக்கப்படும் வகையில் அம்மாவின் அரசு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
5 திட்டங்களுக்கு கையெழுத்து
அம்மா தேர்தலில் வெற்றிப்பெற்று பதவியேற்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஐந்து திட்டங்களுக்கு பதவியேற்ற அன்றே கையொப்பமிட்டு செயல்படுத்தி வந்தார்கள். அதேபோல் தற்போதைய தமிழக முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்களின் வழியில் பதவியேற்ற அன்றே ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்படும் என்று சொன்னார்கள். அதன்படி தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி வந்தார்கள். மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசு மூலமாக டிஜிட்டல் உரிமையை பெற்று தருவேன் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். இன்று அம்மா அவர்களின் இலட்சியம் மற்றும் கனவு நிறைவேறும் வகையில் அரசு மத்திய அரசு மூலம் இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாட்டில்தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த அரசு அம்மாவின் அரசு என்பதை நிருபித்து நல்லாட்சி நடத்தி வருகிறது என்பதை இங்கு பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறாக அரசு துறைதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒவ்வொரு நகரங்களிலும் பொருட்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூரில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் அரசின் திட்டங்கள் என்னென்ன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிகின்ற ஒரு மகத்தான சாதனமாக இந்த பொருட்காட்சி விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
20 Dec 2025சென்னை, த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.


