எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.
கடனுதவிகள்
தமிழக அரசின் சார்பில் கிராம புறங்களில் வாழ்கின்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தினை ஆரம்பித்து அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தொழில் ரீதியாகப் பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2011 மே முதல் 2017 மார்ச் வரை 18 வயது முதல் 60 வயது வரையுள்ள மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்டு புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு 6 ஆயிரத்து 140 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 6 கோடியே 52 இலட்சம் தொகையினை சேமிப்பாக வைத்துள்ளனர்.கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ஆதார நிதி வழங்குதல் தொடர்பாக ஊராட்சி துவக்க நிதியாக ரூபாய் 55 ஆயிரம் வீதம் 404 ஊராட்சிகளுக்கு ரூபாய் 2 கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம வறுமை ஒழிப்புச் சங்க துவக்க நிதியாக ரூபாய் 50 ஆயிரம் வீதம் 407 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
சமுதாய முதலீட்டு நிதி தொடர்பாக கிராம வறுமை ஒழிப்புச் சங்க சமுதாய முதலீட்டு நிதி முதற்கட்ட ஒன்றியங்களுக்கு ரூபாய் 16 இலட்சம் வீதம் 135 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 21 கோடியே 60 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஒன்றியங்களில் 38 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 5 இலட்சம் வீதம் ரூபாய் 1 கோடியே 90 இலட்சமும் மற்றும் 99 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 5 ஆயிரம் வீதம் ரூபாய் 2 கோடியே 47 இரட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.271 ஊராட்சி குழு கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 1 இலட்சம் வீதம் ரூபாய் 2 கோடியே 71 இலட்சம் கடனுதவியும், 32 ஊராட்சி குழு கூட்டமைப்புகளுக்கு பெருங்கடனாக ரூபாய் 8 கோடியே 48 இலட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 26ஆயிரத்து 144 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் மூலம் ரூபாய் 7 கோடியே 62 இலட்சம் நேரடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
321 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 16 இலட்சம் செலவில் சோலார், குந்தன், ஜூவல்லரி மற்றும அடுமனை தொழிற்முனைவோர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. 1819 உறுப்பினர்களுக்கு தையல், சமையல், அடுமனை, சிறுதானிய உணவு, எலக்ட்ரீசியன் போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் நிதி சார்ந்த அறிக்கையினை பதிவேற்றம் செய்து கண்காணிக்கும் பொருட்டு 698 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு அம்மா கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் 15 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 4 ஆயிரத்து 150 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஊராட்சியில் ஒரே தொழில் செய்யக்கூடிய 15 முதல் 20 நபர்களை குழுவாகக் கொண்டு 147 ஒத்த தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு 17 குழுக்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மூன்று விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய 35 கல்லூரி சந்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
வளர் இளம்பெண்கள்
மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சி அளவில் ஒரு விற்பனை அங்காடிக்கு ரூபாய் 3 இலட்சத்து 10 ஆயிரம் செலவில், 3 விற்பனை அங்காடிகள் ரூபாய் 9 இலட்சத்து 30 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு விற்பனை அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் வட்டார அளவில் ரூபாய் 3 இலட்சத்து 10 ஆயிரம் வீதம் 5 வட்டாரங்களில் ரூபாய் 15 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வளர்இளம் பெண்களுக்கு பரிட்சார்த்த முறையில் இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாப்கின் வழங்குவதற்கு ஒரு வெண்டிங் மெ~pன் அமைப்பதற்கு ரூபாய் 19 ஆயிரத்து 940 வீதம் 100 வெண்டிங் மெ~pன்கள் ரூபாய் 19 இலட்சத்து 94 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாப்கினை பயன்படுத்திய பின்பு சுகாதார முறையில் அழிப்பதற்கு சூளை அமைப்பதற்கு தலா 5 ஆயிரத்து 950 வீதம் 100 சூளைகள் ரூபாய் 5 இலட்சத்து 95 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 271 கால்நடைகள்(பசு, கன்றுகள், காளைகள்) 14 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 237 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு மொத்தம் ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார