முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் உலக செவிலியர் தின விழா

திங்கட்கிழமை, 15 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

 கோவில்பட்டி இலக்கிய உலா மற்றும் தியான் பவுண்டேஷன் சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. தியான் கிளினிக் வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தியான் பவுண்டேஷன் ஒருங்கினைப்பாளர் கிருஷ்ணப்பிரியா முன்னிலை வகித்தார். செவிலியர் மேனகா அனைவரையும் வரவேற்றார்.

 செவிலியர்களுக்கு நினைவு பரிசுகள்

மருத்துவமனை மேலாளார் காமராஜ் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் வரலாற்று குறிப்புகளையும் சேவை வாழ்க்கையை பற்றியும் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இலக்கிய உலா ரவீந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி செவிலியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்