எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பி.அமுதா., தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டம் இக்கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர், வேளாண்மைத்துறையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளின் கால்நடைகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உலர் தீவனப்புல் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பசுந்தீவனப்புல் வளர்ப்பது குறித்தும் அசோஸா வளர்த்தல் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும் கேட்டறிந்தார். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். நகராட்சிகளை பொறுத்த வரை குடிநீர் விநியோகம் செய்திட 41 பணிகள் ரூ.299.95 லட்சம் மதிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு 21 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 20 பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். நிதிமூலம் முதற்கட்டமாக 56 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.236.60 இலட்சம் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட 55 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 1 பணி மட்டும் நடைபெற்று வருகிறது இரண்டாம் கட்டமாக 14 பணிகள் ரூ.212.5 இலட்சம் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 2 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 12 பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரூராட்சிகளில் ளுனுசுகு நிதி மூலம் 450 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.197.57 மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 448 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன 2 பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரகப் பகுதியில் பல்வேறு திட்டங்கள் மூலம் முதற்கட்டமாக 102 குடிநீர் திட்டப்பணிகள் 253.39 லட்சம் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 37 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 65 பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக 393 பணிகள் 8.44 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு 43 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 350 பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும் கண்காணிப்பு அலுவலர் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அதன் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் நiபெற்றுள்ள குடிமராமத்துப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் கண்காணிப்பு அலுவலர் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சிறுகாவேரிப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் இயற்கை இடர்பாடு நிதி 2016-17ல் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பைப் லைன்கள் மூலம் பாலாஜி நகர் மற்றும் இ.பி.அவின்யூ பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் குடிநீர் விநியோகம் செய்து தரப்பட்டுள்ளதை பார்iiயிட்டார். கனக சுப்புரத்தினம் நகரில் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ரூ.2 இலட்சத்து 80,000/- மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். பின்னர் திருப்புட்குழியில் வறட்சி நிவாரணத் திட்டத்தில் மானிய விலையில் உலர் தீவனப்புல் விவசாயிகளுக்கு வழங்கிய கண்காணிப்பு அலுவலர் விவசாயிகளின் கால்நடைகளின் தேவைக்கு ஏற்ப தீவன்புல் கிடைப்பதை உறுதி செய்தார். பின்னர் விஷாரில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் ஏரி தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டார். வயலக்காவூரில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர்தீவனம், புல் வழங்கிய கண்காணிப்பு அலுவலர் அங்கு நடைபெற்ற கால்நடை பாதுகாப்பு முகாமில் விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையை வழங்கினார். அஸ்ஸோஸா பசுந்தீவன உற்பத்தி குறித்தும் ஹைட்ரோ போனிக் உற்பத்தி குறித்தும் செயல்முறை விளக்கம் அளிப்பதை பார்வையிட்டார். இது பால் உற்பத்தியை கூட்டுவதற்கும் கால்நடைகளின் வெப்பம் தணிப்பதற்கும் பயன்படும் என்பதை விவசாயிகள் அறிந்துள்ளனரா என்பதையும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சார் ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.