எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கக்கதாசம் தரப்பு ஜவளகிரி கிராமத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று(31.05.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா முன்னிலை வகித்தார்.
நலத்திட்ட உதவிகள்
பின்பு துறை வாரியாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவர்கள் மூலமாக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் பேசும் பொழுது :
மக்கள் தொடர்பு திட்டமானது அரசின் திட்டங்கள் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு மக்களை தேடி கிராமங்களுக்கு சென்று இது போன்ற முகாம்களை அமைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இந்த முகாமின் நோக்கமாகும். தேன்கனிக்கோட்டை வட்டம் மலைகிராமங்கள் அதிகம் கொண்டுள்ள பகுதியாகும். முக்கியமாக இப்பகுதியில் உள்ள அனைத்து குழைந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக பெண்கல்விக்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும். தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதியை சேர்ந்த மாணவியர்களுக்கு கல்வி பயில முக்கியதுவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் நலத் துறையின் கிழ் இயங்கும் அரசு விடுதிகளில் தங்கி படிக்க முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தை திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஜவளகிரி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருதில் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த பகுதியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிகளவில் சாகுபடி உற்பத்தி விவசாயிகள் செய்து பயனடைய வேண்டும். அதேப்போல் தற்போது மண்பரிசோதனை வாகனம் மூலம் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மைகேற்ப இயற்கை உரங்கள் இட்டு விவசாயத்தை பெருக்கி கொள்ள வேண்டும். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துள்ள நிலையில் மழை நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்.
மழை காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிராமபுறங்களில் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே கடந்த மாதம் தேன்கனிக்கோட்டையில் துவக்கி வைக்கப்பட்ட நாட்டு மாட்டு பால் கொள்முதல் மையம் சிறப்பாக செயல்பட்டு 1 லிட்டர் பால் ரூ. 40 - க் கொள்முதல்செய்யப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கால் நடை வளர்ப்போர் நாட்டு இன பசுக்களை வளர்க்க வேண்டும். இந்த மலை பகுதிக்கு போதிய சாலை வசதி, போக்குவரத்து வசதி, பள்ளி கூடம், ஏற்படுத்தி தரப்படும். அரசாங்கத்தின் அனைத்து சலுகைள் பெறுவதற்கு அனைத்து திட்டங்களையும் ஆன்லைனில் பதிவு செய்து தங்களுடைய ஆதார் அட்டையையும் இணைத்து கொள்ள வேண்டும்.
வீட்டு மனைபட்டா
மேலும் இன்று மட்டும் ஜவளகிரி கிராமத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா 43, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை-76 , சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ்-5 நபர்களுக்கு தாதுஉப்பு கலவை, சமூக நலத்துறை சார்பில் 258 தாய்மார்களுக்கு தாலிக்க தங்கம், வேளாண்மைத்துறை சார்பில் 6 நபர்களுக்கு இடுப்பொருட்கள் மற்றும் துவரை நாற்றுகள், புதுவாழ்வு திட்டம் சார்பில் 19 பயனாளிகளுக்கு கடனுதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 3 நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி என ஆக மொத்தம் 463 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டுமென கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார். தொடர்ந்து ஜவளகிரி அரசு பள்ளியில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்பு திட்டம் வசந்தா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சங்கரன், கலெக்டர் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) பானுமதி,, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன்; தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் தேவிபிரியா, வன சரக அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சிவசங்கரன், கால்நடை துறை துணை இயக்குநர் மரு.சண்முகம், தோட்டகலை துறை உதவி இயக்குநர் வி.சிதம்பரம், தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) லட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் திருமால், வருவாய் ஆய்வாளர் மதன், சுரேந்தர், கிராம நிர்வாக அலுவலர் அருண், ஜவளகிரி சமூக சேவகர் முத்துராஜ், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், சந்தானம், கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.