எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் பசிலி 1426) கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் கடந்த 01.06.2017,2.06.2017, 6.06.2017, 07.06.2017, மற்றும் 08.06.2017 இன்று ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் ஜமாபந்தி நடைபெற்ற நாட்களில் ஓசூர் வட்டத்தில் உள்ள 3; உள்வட்டத்தில் உள்ள 40 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் கோரி 202 மனுக்களும், நில வரி தனி பட்டா 15 கோரி மனுக்களும், முதியோர் உதவிதொகை கோரி 53 மனுக்களுலும், வீட்டுமனை பட்டா கோரி 165 மனுக்களும் உட்பிரிவு பட்டா கோரி 286 மனுக்களும், கனிணியில் திருத்தம் செய்தல் கோரி 9 மனுக்களும், புல எல்லை அளவிடுதல் கோரி 1 மனுவும், யு.டி.ஆர்.திருத்தம் கோரி 11 மனுக்களும், வாரிசு சான்று கோரி 9 மனுக்களும், சிறு விவசாயி சான்று கோரி 9 மனுக்களும், ஆகிரமிப்பு அகற்றுதல் கோரி 17 மனுக்களும், குடும்ப அட்டை கோரி 5மனுக்களும், மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 823 மனுக்களை கலெக்டர் சி.கதிரவனிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள். இதில் 60 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. 63 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் நிலுவையில் உள்ள 700 மனுக்கள் மீது பரீசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று ( 08.06.2017) இலவச வீட்டு மனை பட்டா 15 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 4 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், பட்டா மாற்றம் 22- நபர்களுக்கும், தனி பட்டா ( நகர நில வரி திட்டம்) 29 நபர்களுக்கும், தனி பட்டா 13 நபர்களுக்கும், சிறு விவசாய சான்று 2 நபர்களுக்கும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு ரூ.34 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் என ஆகி மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (08.06.2017) வழங்கினார்கள்.
விதிமுறைகள்
தொடர்ந்து கலெக்டர் உரையாற்றும் போது: ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1426 கீழ் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. பொதுமக்கள் பல்வேறு கோரிகைகள் குறித்து மனுக்களை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக அனுமதிபெற வீட்டு மனை பட்டா கோரி விண்ணபித்தவர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து உரிய நிர்ணயிக்கப்பட்ட கட்டம் செலுத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்ட பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் . வரும் காலங்களில் அனுமதி பெறதாக வீட்டுமனைகளை (லேஅவுட்) பொதுமக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது பொது மக்களின் நலன் கருத்தி அனைத்து மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் வசந்தா, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலர் ஐயப்பன், உதவி இயக்குநர் (நிலஅளவை) மனோகரன், உதவி ஆணையர் ஆயம் கீதா ராணி, உதவி இயக்குநர் ( வேளாண்மை) செல்வராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அனந்தபத்மநாபன், மாவட்டகலெக்டர் அலுவலக மேலாளர் தியாகராஜன், தனி வட்டாட்சியர் ராஜசேகர், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், சிவகுமார், மோகன், வட்ட சார் ஆய்வாளர் கிருஷ்ணன், ராஜலட்சுமி, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பூசன்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். துணை வட்டாட்சியர் சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.