எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.- மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியம், கோயில்பாப்பாக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், துவக்கி வைத்தார்.
இப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள 420 ஊராட்சிகளில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட சுகாதார கணக்கெடுப்பின்படி கழிப்பறைகள் இல்லாத வீடுகளாக 1,53,431 வீடுகள் கண்டறியப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திறந்த வெளியில் மலம் கழித்தல் பழக்கத்திலிருந்து விடுதலை பெற்ற மதுரை மாவட்டமாக உருவாகியுள்ள ஊரகப்பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப்போட்டி மற்றும் குறும்பட போட்டி நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாவட்டத்திலுள்ள 420 ஊராட்சிகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப்போட்டியில் தூய்மை பாரத இயக்கத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், கிராம தன்னார்வலர்கள், இயற்கை வல்லுநர்கள், இளைஞர் நற்பணியினை சார்ந்தவர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
கட்டுரைப்போட்டி (தமிழ் அல்லது ஆங்கிலம்) 250 வார்த்தைகளுக்கு மிகாமல் “தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பின் கீழ் கட்டுரைப்போட்டியும், குறும்பட போட்டியானது “தூய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு – எனது பங்களிப்பு” என்ற தலைப்பின் கீழ் 2 முதல் 3 நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோ கேமிரா அல்லது செல்போன் வீடியோ மூலம் தயாரிக்கப்பட்ட குறும்படத்தினை போட்டி நடைபெறும் கிராம ஊராட்சியில் நேரடியாக கலந்து கொண்டு திரையிடப்படவேண்டும்.
இந்த குறும்பட போட்டியில் கலந்து கொள்பவர்கள் தூய்மை பாரத இயக்கத்திற்கு தன்னுடைய கிராமத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் அதனால் அக்கிராமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றிய விபரங்களை தங்களுடைய வெற்றிக்கதைகளாக தெரிவிக்கலாம். இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் முதல் இரண்டு இடங்களை பிடித்த போட்டியாளர்கள் 6.9.2017 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் மாநில குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இயக்க அலுவலகத்தில் 10.09.2017 அன்று மாவட்ட குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட போட்டியாளர்களில் மாநில அளவிலான தேர்வு குழுவினரால் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் வருகின்ற அக்டோபர் 2ம் தேதியன்று தேசிய அளவிலான தூய்மை பாரத இயக்க விருதுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
நேற்று கோயில் பாப்பாக்குடியில் நடைபெற்ற போட்டியில் 20 நபர்கள் கட்டுரைப்போட்டிக்கும், 6 நபர்கள் குறும்படத்திற்கும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் (பொ.) அருண்மணி, உதவி திட்ட அலுவலர் (ர்ழரளiபெ) சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி (மதுரை மேற்கு) உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி