எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு முழுகட்டுப்பாட்டில் உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்புபணியில் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதி சுகாதார மாவட்டங்களில் மொத்தம் 156 மருத்துவ அலுவலர்கள், 11 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், 93 சுகாதார ஆய்வாளர்கள்; மற்றும் உள்ளாட்சி அமைப்பின் மூலம் 360 பேர்களும், நகராட்சியில் 148 பேர்களும், பேரூராட்சியில் 105 பேர்களும் Nசுர்ஆ மூலம் 50 பேர்களும் மொத்தம் 663 பேரும் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புகையடிக்கும் இயந்திரங்கள்; 102 மற்றும் வாகனத்தில் வைத்து பயன்படுத்தும் புகை மருந்து தெளிக்கும் இயந்திரம் இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உள்ளாட்சி அமைப்பின் மூலமாக திடக்கழிவு திட்ட தூய்மைக்காவலர்கள் 1834 பேரும், ஊராட்சியில் ஊதியம் பெறும் சுகாதாரப்பணியாளர்கள் 1667 பேர்களும் உள்ளனர். மேலும், உள்ளாட்சி துறைசெயலாளர்கள் அவசர அவசியம் கருதி மகாத்மாகாந்தி தேசிய ஊரன வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களையும் டெங்கு ஒழிப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி உள்ள பகுதிகளில்; கொசுப்புழுஒழிப்பு, புகை மருந்துதெளிப்பு, மேல்நிலைநீர்தேக்கதொட்டிசுத்தம் செய்தல் மற்றும் குளோரினேசன், பெருவாரி துப்புரவுபணிகள்இ மருத்துவ முகாம்கள் (நடமாடும் மருத்துவ குழு), நிலவேம்பு குடிநீர் வழங்குதல் என 6 வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அனைத்தும் உள்ளாட்சி துறை மற்றும் சுகாதாரதுறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன. நிதி பற்றாக்குறை உள்ள சிறு ஊராட்சிகளில் மாவட்ட ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி பெற்று இப்பணியினை தொய்வின்றி செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 30 படுக்கை வசதிகள் கொண்ட 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகின்றது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வைக்கப்பட்டு தினசரி வழங்கப்பட்டு வருகின்றது. 10 தாலுகா மருத்துவமனைகள் மற்றும் 37 தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிக் குறித்த தகவல்களை; சுகாதார ஆய்வாளர்களை அனுப்பி பெறப்பட்டு அதன் அடிப்படையில் தினசரி செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு களப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இரண்டு சுற்றுகள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்று இம்மாத முடிவிற்குள் வழங்கப்படவுள்ளது. அதிகப்படியான காய்ச்சல் உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவகுழு அனுப்பப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்;, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய மாணவர் படையினர், நேரு யுவகேந்திரா தன்னார்வ தொண்டர்கள், காவல் துறை அலுவலர்கள், நீதிதுறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தூய்மையே சேவை என்ற திட்டத்தின்படி இந்த மாவட்டத்தில் 15.09.2017 முதல் 02.10.2017 வரையிலான காலத்தில் அரசு துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள் மற்றும் பொது வெளிகளில் பரந்துகிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஊரகப் பகுதிகளின் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பை சேகரிப்பு மற்றும் அப்புறப்படுத்தும் பணியில் மக்கள் பங்கேற்பின் அவசியம் குறித்து 15.08.2017, 02.10.2017 மற்றும் 07.10.2017 ஆகிய தேதிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 1.10.2017 முதல் 15.10.2017 வரை தூய்மைக்கான இருவார இயக்கம் என்ற திட்டத்தின் கீழும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிக்கு முன்னுரிமை கொடுத்து பணி நடைபெற்று வருகிறது.
தற்போது ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களால் கழிவு செய்யப்படும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டி பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொட்டி இறுதியாக்கம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் எண்ணிக்கையில் சிமெண்ட் உறைகள் மூலமான குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேற்கொண்டு பொதுமக்கள் தங்களால் உருவாக்கப்படும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே கொட்டுவது தெரியவந்தால் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்பணியை பொருத்தமட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யக்கூடிய கொசு புழுக்கள் வளர்ந்துள்ள இடங்கள் கண்டறிந்து அதனை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இதற்கான சான்றினை அந்தந்த துறைத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்யப்படாமல் வழங்குவதன் மூலம் வைரஸ் போன்ற பிற நோய் தொற்றை உருவாக்கக்கூடிய கிரிமிகள் இருக்கும் என்பதால், குளோரினேசன் செய்யாமல் குடிநீர் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகள் அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தனியார் டேங்கர் மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலவை உள்ளதால் என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு குளோரினேசன் செய்யப்படாமல் வழங்கப்படுவது தெரியவரும் நேர்வுகளில் அதன் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.