எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல வெளிநாட்டு வாழ் முன்னணி இந்திய தொழிலதிபர்களான ஹிந்துஜா சகோதரர்கள் தங்களது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்ட விழாவின் போது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, சார்பில் பிரிட்டனின் சர்வதேச மேம்பாடு செயலாளர் ப்ரீத்தி பட்டேல் இந்து சமுதாயத்தினருக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் பண்டிகைகள் என்பது நமது வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கான ஒரு சிறப்பான வழியாக அமைந்திருக்கின்றன. அதிலும் தீபாவளி பண்டிகை இந்து கலாச்சாரத்தை மிகச் சிறப்பாக உணர்த்துவதாக அமைந்துள்ளது. மரியாதையைக் கற்றுக்கொடுக்கிறது. கௌரவத்தை கற்றுக் கொடுக்கிறது. நமது எதிர்க்காலத்தை வளமுள்ளதாக்கும் வகையில், கடந்த கால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது’
‘இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதிலும் வாழ்க்கைக்கான பெரும் பங்களிப்பை இந்து மக்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் போரீஸ் ஜான்சன். ‘’எனக்கு இந்திய அத்தை இருக்கிறார். அவரது பெயர் தீப். அவரது பெயருக்கு ஒளி என்று அர்த்தம். தீபாவளியானது, என் அத்தை வாழ்க்கையைக் கொண்டாட ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது’’ என்றார்.
ஹிந்துஜா குழுமத்தின், இணைத் தலைவர் ஜி.பி. ஹிந்துஜா கூறுகையில், ‘’ தீபாவளி, தீபங்களின் பண்டிகையாகும். கடந்த காலங்களில் நடந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதிரிகளை மறந்து, எல்லாத் தவறுகளையும் மறந்து அனைவருடனும் வாழ்க்கையின் நல்லதொரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறப்பான பண்டிகையாகும் “ என்றார். இந்நிகழ்ச்சியில்
இங்கிலாந்திற்கான இந்திய ஹை கமிஷனர் ஒய். கே. சின்ஹா மற்றும் பாரோஸ் சந்தீப் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
நைஜீரியாவில் பயங்கரம்: மசூதியில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.


