எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் போல் ஜம்முவை கல்வியில் மேம்படுத்த இளையோர் ஒத்துழைக்க வேண்டும் - குமரிக்கு வருகை தந்த 50 ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் கூறினார். தமிழ்நாடு மாநில அளவில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடை பெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜம்மு க்ஷ காஷ்மீர் மாநிலத்திலிருந்து 50 இளையோர்கள் குமரிக்கு வந்துள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களைச் சுற்றி பார்த்தும் குமரி மாவட்ட இளையோருடன் கலந்துரையாடியும் இப்பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பரிமாற்ற நிகழ்ச்சி
மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பாpமாற்ற நிகழ்ச்சியின்போது, ஜம்மு - காஷ்மீர் இளையோர்கள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நாஞ்சில் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு நேரு யுவ கேந்திரா சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநில இயக்குநர் சதீஸ் தலைமையேற்றார். காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியாக இதுவே முதல் முறை நடத்தப்படுவதால் இது பெரிதும் வரவேற்க தக்க நிகழ்ச்சியென்றும் இதில் பங்கு பெறும் இளையோர்கள் பேறுபெற்றோர் என்றும் பாராட்டியதோடு, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது் இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது தேசத்தின் முக்கியத்துவத்தை இன்னும் மேம்படுத்தும் நிகழ்ச்சியாகும். இது மாநிலங்களைக் கடந்து இளையோர்களிடையே ஒற்றுமையையும், ஒமைப்பாட்டையும் ஏற்படுத்தும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும். இதன் வாயிலாக இளையோர்கள் ஒருவருக்கொருவர் தமது பகுதியிலுள்ள, மாநிலத்திலுள்ள, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், விவசாயம், கல்வி முறைகள், பலதரப்பட்ட வாழ்வியல் ஆதாரங்கள், சுற்றுப்புற சுகாதாரம் போன்றவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு வழிசெய்கிறது.மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாவட்டம். இளையோர்கள் கல்வியிலும், சுயதொழில் மேம்பாட்டிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறவர்கள். அவர்களது வளர்ச்சிக்காக மாவட்ட நிர்வாகமும் தமது கடமையைச் சிறப்பாகச் செய்து வருகிறது. குறிப்பாக இளையோரின் வேலை வாய்ப்புக்காக “ஜhப் மேளா” க்கள் நடத்தி, அதன் வாயிலாக, 70-க்கும் மேற்பட்ட கம்பெனிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆற்றல் மிக்க இளையோரைத் தொpவு செய்யவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுபோல ஜம்முவிலும் மாவட்ட நிர்வாகம் கல்வி வளர்ச்சிக்கும் இளையோர் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவதற்கு இளையோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்திலுள்ள இளையோர்கள் வேலைவாய்ப்புக்காக, சென்னை, கோயம்புத்துர், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றும் தமக்கான வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளுகிறர்கள். அரசே எல்லோருக்கும் வேலை வாய்ப்பு வழங்குதல் என்பது இயலாதது. எனவே, இளையோர் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி கொள்வதற்கு அரசோடு இணைந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் விரைவில் முன்னேற்றமடைய முடியும். எனவே இம்முகாமில் கலந்து கொண்டுள்ள இளையோர்கள் ஜம்முவிலும் முன்னேற்றமான காரியங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் இளையோர்களின் கேள்விகளுக்கும் நேர்த்தியான பதில்களைக் கொடுத்து அவர்களை மகிழச்சிபடுத்தினார். இம்மாதம் 6-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது இம்மாதம் 18-ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
தெரு நாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு
01 Nov 2025புதுடெல்லி : தெரு நாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
01 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதி வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
01 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான புதிய ேவழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.


