எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் போல் ஜம்முவை கல்வியில் மேம்படுத்த இளையோர் ஒத்துழைக்க வேண்டும் - குமரிக்கு வருகை தந்த 50 ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் கூறினார். தமிழ்நாடு மாநில அளவில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடை பெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜம்மு க்ஷ காஷ்மீர் மாநிலத்திலிருந்து 50 இளையோர்கள் குமரிக்கு வந்துள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களைச் சுற்றி பார்த்தும் குமரி மாவட்ட இளையோருடன் கலந்துரையாடியும் இப்பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பரிமாற்ற நிகழ்ச்சி
மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பாpமாற்ற நிகழ்ச்சியின்போது, ஜம்மு - காஷ்மீர் இளையோர்கள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நாஞ்சில் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு நேரு யுவ கேந்திரா சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநில இயக்குநர் சதீஸ் தலைமையேற்றார். காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியாக இதுவே முதல் முறை நடத்தப்படுவதால் இது பெரிதும் வரவேற்க தக்க நிகழ்ச்சியென்றும் இதில் பங்கு பெறும் இளையோர்கள் பேறுபெற்றோர் என்றும் பாராட்டியதோடு, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது் இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது தேசத்தின் முக்கியத்துவத்தை இன்னும் மேம்படுத்தும் நிகழ்ச்சியாகும். இது மாநிலங்களைக் கடந்து இளையோர்களிடையே ஒற்றுமையையும், ஒமைப்பாட்டையும் ஏற்படுத்தும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும். இதன் வாயிலாக இளையோர்கள் ஒருவருக்கொருவர் தமது பகுதியிலுள்ள, மாநிலத்திலுள்ள, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், விவசாயம், கல்வி முறைகள், பலதரப்பட்ட வாழ்வியல் ஆதாரங்கள், சுற்றுப்புற சுகாதாரம் போன்றவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு வழிசெய்கிறது.மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாவட்டம். இளையோர்கள் கல்வியிலும், சுயதொழில் மேம்பாட்டிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறவர்கள். அவர்களது வளர்ச்சிக்காக மாவட்ட நிர்வாகமும் தமது கடமையைச் சிறப்பாகச் செய்து வருகிறது. குறிப்பாக இளையோரின் வேலை வாய்ப்புக்காக “ஜhப் மேளா” க்கள் நடத்தி, அதன் வாயிலாக, 70-க்கும் மேற்பட்ட கம்பெனிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆற்றல் மிக்க இளையோரைத் தொpவு செய்யவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுபோல ஜம்முவிலும் மாவட்ட நிர்வாகம் கல்வி வளர்ச்சிக்கும் இளையோர் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவதற்கு இளையோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்திலுள்ள இளையோர்கள் வேலைவாய்ப்புக்காக, சென்னை, கோயம்புத்துர், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றும் தமக்கான வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளுகிறர்கள். அரசே எல்லோருக்கும் வேலை வாய்ப்பு வழங்குதல் என்பது இயலாதது. எனவே, இளையோர் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி கொள்வதற்கு அரசோடு இணைந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் விரைவில் முன்னேற்றமடைய முடியும். எனவே இம்முகாமில் கலந்து கொண்டுள்ள இளையோர்கள் ஜம்முவிலும் முன்னேற்றமான காரியங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் இளையோர்களின் கேள்விகளுக்கும் நேர்த்தியான பதில்களைக் கொடுத்து அவர்களை மகிழச்சிபடுத்தினார். இம்மாதம் 6-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது இம்மாதம் 18-ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.