எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்க் பார்க் குளோபல் பள்ளியின் ஆண்டு விழா “ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட்” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் எச்.நடராஜன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வருடாந்த அறிக்கையை வாசித்தார்.
விழாவில் பார்க் நிறுவன குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் ஆர்.அனுஷா, தலைமை வகித்து பேசியதாவது - “கடந்த பத்து வருடங்களாக தங்களது துறையில் சாதனை புரிந்த ஒரு இளைஞனை காண்பது மிக கடினமாக உள்ளது. நான் திட்டமிட்ட படி எல்லா வேலைகளும் நடந்ததால் தான் நான் இப்போது உள்ள நிலையில் உள்ளேன் என்று கூறும் ஒரு நபரும் இந்த உலகில் இல்லை. குழந்தைகளுக்கு சரியான வெளிப்பாடு கொடுத்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறப்படையலாம். பள்ளியில் குழந்தைகளை கொடுக்கும் வெளிப்பாடு குழந்தைகளுக்கு நாம் வழங்கக் கூடிய சிறந்த கல்வி ஆகும்” கடின உழைப்புக்கு மாற்றீடில்லை, “பணக்காரரும் திறமையுமானவர்களும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற இந்த விதி அனைவருக்கும் பொருந்தும். ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவையில்லை. ஒரு மகிழ்ச்சியான இதயத்துடன் ஒரு குழந்தை எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும்”.
விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பிபிஏ மாணவியும், இணைய வலை வடிவமைப்பாளருமான, பெண் தொழிலதிபர் மற்றும் உலகில் இளைய தலைமை நிர்வாக அதிகாரியான செல்வி. ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ், கலந்து கொண்டார். இவர் இணைய வலை வடிவமைப்பதில் அவரது அபூர்வமான சாதனைக்காக “தேசிய குழந்தை விருது” பெற்றார். இந்த விருது 2008 ஆம் ஆண்டு புது டெல்லியில் திருமதி. சோனியா காந்தி அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ் பேசியதாவது - “பள்ளியின் நாம் கழிக்கும் நாட்களே நம்வாழ்வின் சிறந்த நாட்களாகும். துரதிருஷ்டவசமாக, நாம் பள்ளி படிப்பை முடித்தபிறகே தான் இதை உணர்கிறோம். நான் எட்டு வயதில் மூன்றாம் வகுப்பில் இருந்த போதே வலைத்தளங்களை வடிவமைப்பதற்கான திறமை எனக்கு இருப்பதை என் தந்தை தான் கண்டுபிடித்தார். அவர் என் திறமை பற்றி என் பள்ளி முதல்வரிடம் கூறினார். அவர் எனது திறமையை சோதிக்க என் பள்ளி வலைதளத்தை வடிவமைக்க என்னை கேட்டுகொண்டார், நான் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பிரசென்டேஷன் உயர்நிலைப்பள்ளியின் வலைத்தளத்தை பதட்டத்துடன் வடிவமைத்து முடித்தேன்”.
வயது எனக்கு முக்கியத்துவம் கொடுத்தது, ஊடகம் எனக்கு அங்கீகாரம் அளித்தது மற்றும் விருதுகள் எனக்கு சிறந்தவற்றை வழங்க எனக்கு அழுத்தம் அளிக்கிறது. நான் எட்டு வயதிருக்கும் போதே வலைத்தளங்களை வடிவமைப்பதற்கான ஆர்டர்களை ஏற்றுக்கொண்டேன். நான் என் நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து, 300 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களை வடிவமைத்திருக்கிறேன். விவேகமே வெற்றியை தரும் என்ற மந்திரமே வணிகத்தில் வெற்றியை தரும். கூகிள் மற்றும் பேஸ்புக் ஒரே நாள் ஏற்படுத்தப்படவில்லை” மாணவர்கள் தங்கள் ஆர்வத்தை தங்கள் தொழிலாக செய்ய ஊக்குவித்து, “இன்று நாம் நமது தேவைகளுக்காக நமது பெற்றோரை சார்ந்துள்ளோம். நீங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு நீங்கள் விரும்பும் அனைத்தையும் வாங்கிக் கொள்ளும் சூழ்நிலையைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் வணிகத்தில் உங்கள் ஆர்வத்தை காட்டினால் உங்கள் பணத்தை சம்பாதிக்க முடியும். “என்று அவர் கூறினார். வழக்கத்திற்கு அப்பால் சிந்திக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வாழ்வதற்கான ஒரு நல்ல இடமாக உலகத்தை மாற்ற விரும்பினால், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். நிலைமைக்கு வெளியாக யோசியுங்கள். மகிழ்ச்சி ஒரு இலக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது வாழ்க்கைக்கான ஒரு வழி. உங்கள் கனவுகளைத் தொடருங்கள் “என செல்வி ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ் பேசினார்.
விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர்.பி.வி.ரவி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் Nபிசயதாவது - இந்த தற்காலத்திய சமூகத்தில் இளையதலை முறையினர் தங்களது மென்பொருள்களின் தொழில்நுட்பத்தை சார்ந்து அவர்களின் நினைவக சக்தியை இழக்கின்றனர். துரமான கல்வி மற்றும் பாட திட்டம் சாராத செயல்பாடுகளே ஒரு தனி நபரை முழுமையாக்குகிறது. இந்த நவீன காலத்தில், ஒரு உண்மையான ஆசிரியரை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது” என்று டாக்டர் பி. வி. ரவி கூறினார். மாணவர்கள் தங்கள் முயற்சியில் நல்ல அதிர்ஷ்டத்தை வாழ்த்தி அவர் தனது உரையை முடித்தார்.
இதை தொடர்ந்து “ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட்” என்ற தலைப்பில் கண்கவர் கலாச்சார நிகழ்ச்சியை மாணவர்கள் வழங்கினர். வழங்கிய பழங்குடி நடனம், திருவிழா, பன்னி பன்ச், ராம்ப் வாக், தில்லானா ஃப்யூஷன், கேரள ஃபியூஷன், மினியன்ஸ், ரஷ்ய போல்கா, இராணுவ ஹிப்-ஹாப் மற்றும் பா{ஹபலி டான்ஸ் போன்றவை கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் நேர்த்தியாகவும் பிரமிக்கவைக்கும் வகையிலும் நடத்தப்பட்டு தலைப்பை நியாயப்படுத்தியது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.