முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் இலவச கண்சிகிச்சை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும், அரசு தலைமை மருத்துவமனையும், அரியலூர்; ராயல் சென்டினியல் அரிமா சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்து முகாம் நடைபெற்றது.

 பரிசோதனை

தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர்; டென்சி மற்றும் பெரியசாமி, செல்வராஜ், ராஜசேகர், சங்கர், செயல்தலைவர் ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர், பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனை கண் மருத்துவ சிறப்பு நிபுனர் டாக்டர் ராஜேஸ், நிக்கில், அஞ்சலி, ஈஷா ஆகியோர் கலந்துகொண்டு கண்புறை நோய், சர்க்கரை நோய், கண் நீர் அழுத்தநோய், குழந்தைகளின் கண்நோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள், இம்முகாமில் சுமார் 500பேர் பயனடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து