முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை இல்லம் அனாதை குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      நாமக்கல்

நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற அனாதை குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சென்னை அறிவியல் நகர தலைவரான சகாயம் கலந்து கொண்டார்.

பேட்டி

விழாவில் கலந்து கொண்ட சகாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது தமிழர்களின் மரபு திருவிழா பொங்கல், அறுவடைக்கும், கால்நடைக்கும் நன்றி சொல்லும் திருவிழா. அடிப்படையில் இந்த நாடு வேளாண் தேசம் கிராமங்களின் தேசம் இந்தியா என்று கூறுகின்றனர். விவசாயிகள் தான் இந்த தேசத்தின் முதுகெழும்பு. இன்று தேசம் முழுவதும் விவசாயிகள் வறுமையால் தத்தளித்து கொண்டுள்ளது,

வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்வதும் மாண்டு போவதும் அதிகரிப்பது, இந்த தேசத்திற்கு நல்ல அறிகுறியல்ல. விவசாயிகளின் தற்கொலை சமூகத்தின் பெரிய அவமானம் விவசாயிகள் உழைக்கும் மக்கள் வளமான வாழ்வு பெற இந்த நல்ல நாளில் விரும்புகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள் பிறக்கின்ற தை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வளமான வாழ்வையும், எதிர் காலத்தையும் உருவாக்கும் என நம்புகிறேன் என்று கூறிய அவர் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து