எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டிற்கான விஐடி மற்றும் வீக்எண்ட் லீடர் அமைப்பின் சிறந்தமனிதருக்கான விருது சென்னையில்நோயாளிகளிடம் குறைந்த கட்டணம்பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு விஐடிதுணைத் தலைவர் ஜி.வி.செல்வம்வழங்கினார்.
சிறந்த மனிதர் விருது
விஐடியும் லீட் ஸ்டார் பத்திரிகை நடத்தும்வீக் எண்ட் லீடர் என்ற அமைப்பும்இணைந்து ஆண்டு தோறும் சமூகசேவையில் சிறந்து விளங்குபவர்களைதேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கிகௌரவித்து வருகிறது.
அதன்படி 2017ம் ஆண்டின் சிறந்த மனிதர்விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று விஐடியில்நடைபெற்றது. விஐடி டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்தநிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வணிகமேலாண்மை பள்ளி டீன் முனைவர்டி.அசோக் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் தலைமை வகித்து 2017ம்ஆண்டின் சிறந்த மனிதருக்கான விஐடி வீக்எண்ட் லீடர் விருது, மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசினை சென்னையில் குறைந்தகட்டணத்தில் மருத்துவ சிகிச்சையளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு வழங்கிவாழ்த்தி பேசியதாவது:
குறைந்த கட்டணத்தில் மருத்துவம்
விருது பெற்றுள்ள மருத்துவர்திருவெங்கடம் 66 வயது ஆனவராகஇருந்தாலும் அவருக்கு வயது 16 அவரதுசேவைக்கு வயது 50 ஆக உள்ளது. நாட்டில்வருவாயை எதிர்பார்காமல் சமூக பணியில்ஈடுபட்டள்ளவர்கள் பலர் உள்ளனர்.அவர்களை கௌரவபடுத்துவது சிறந்தபணியாகும். கல்வி முடித்து விட்டு நல்லநிறுவணத்தில் வேலை கிடைத்தவுடன்திருமணம் குழந்தைகள் என்றுஇருந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவும்வகையில் சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். அந்த சேவை பல்வறு வழிகளில்இருக்க வேண்டும்.
நீங்கள் செல்லும் வழியில் யாராவது சாலைவிபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களைகாப்பற்ற வேண்டும் வழக்குகள் வருமேஎன்று தயங்க கூடாது. இப்போது எந்தஇடத்திலும் விபத்தில் சிகிச்சைக்காகசேர்க்கலாம் என்றும் விபத்து சம்மந்தமாகவழக்கு பதிவு செய்யலாம் என்றும்குறிப்பிட்ட இடத்தில் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை எனவே அதுபற்றி தயங்காமல் உதவ வேண்டும். மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவர் மக்களிடம் ரூ. 5, 10 என்று பெற்று செக் டேம் ஒன்றை கட்டிவருகிறார். அது போன்ற சமூக பணிகளைநாம் செய்ய வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள்மனதில் நிற்பவர் யார் என்ற பாடலுக்கு ஏற்பமக்களின் மனதில் நிற்கும் வகையில் நமதசேவை பணிகள் இருக்க வேண்டும். இன்றுசெய்திதாள்களில் குற்றம் சம்மந்தமானசெய்திகள் தான் அதிகம் வருகின்றன. சமூகசேவையில் ஈடுபவர்களை பற்றியசெய்திகளையும் வெளியிட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
டாக்டர் திருவேங்கடம் பேச்சு
நிகழ்ச்சியில் சிறந்த மனிதர் விருது பெற்றமருத்துவர் வி.திருவேங்கிடம் ஏற்புரையில்கூறியதாவது:மருத்துவ சிகிச்சைக்காக பணம்இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றவகையில் எனது பணியை செய்துவருகிறேன் பணம் வாங்காமலேயே சிகிச்சைஅளிக்கிறேன். அப்படி வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ50 தான் வாங்குவேன் . ஈசிஜிக்குஎன்று அதிக அளவிலான காகிதங்களைபயன் படுத்த தேவையில்லை ஈசிஜி, ரத்தபரிசோதனைகளுக்கு ரூ.10 வசூலிக்கலாம்நான் அதை தான் நோயாளிகளிடம்பெறுகிறேன். வரமுடியாத, நடக்கமுடியாதநோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சைஅளித்து வருகிறேன் இது போன்றபணிகளை மற்றவர்கள் சேவையாக கருதிசெய்யலாம்.மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உடற் பயிற்சி அவசியம், நாள் தோறும் குறைந்தது அரைமணிநேரமாவது நடை பயிற்சி அவசியம்.நடை பயிற்சியின் போது வேகமாக நடக்கவேண்டும் அப்படி செய்தால் உடலுக்கு நல்லது என்றார்.
நிகழ்ச்சியில் வீக் எண்ட் லீடர் புதிய மொபைல் பயன்பாட்டினை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்அறிமுகப்படுத்தியதுடன் லீட் ஸ்டார் இதைவெளியிட அதனை மருத்துவர்திருவேங்கடம் பெற்றுக் கொண்டார். இதில்விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்ஏ.சாமுவேல், லீட் ஸ்டார் இதழ் ஆசிரியர்பி.சி.வினோஜ்குமார், விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஆலோசர் முனைவர்என்.ஜெயசங்கரன், பேராசிரியர் எம்.ராஜேஸ்ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.முடிவில் பேராசிரியர் ஏ.சிவகுமார் நன்றிகூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.