எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக தேர்தலையொட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று ஒரேநாளில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் மீது லிட்டருக்கு 21 காசுகளும் உயர்த்தியுள்ளன.
சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக அந்த விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தி இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து, ரூ.74.63 காசுகளில் இருந்து ரூ.74.80 காசுகளாக அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.65.93 காசுகளில் இருந்து ரூ.66.14 காசுகளாகஅதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 56 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


