எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,திமுக மற்றும் காங்கிரசை போர்க் குற்றவாளியாக அறிவித்து, தி.மு.க.வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதை உலகத் தமிழர் பேரவை வரவேற்று முழு ஆதரவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் தலைமை பொறுப்பாளர் வாசுகி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-. மனிதன் உயிர்தான் அனைத்திற்கும் மேம்பட்டது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட மனித, அதுவும் நமது தமிழினம் ஒட்டு மொத்தமாக 2009 ஈழ இறுதிப் போரில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படும் போது அதை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது போல நாடகம் நடத்தியது அன்றைய தமிழகத்தை காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி செய்த தி.மு.க.வின் கருணாநிதி ஆட்சி. ஈழப்போரை மறைமுகமாக முன்நின்று நடத்திய அன்றைய மத்தியில் ஆட்சியாளர்களான காங்கிரஸ் கட்சி, இனப்படுகொலைக்கு துணைபோனதை பல்வேறு சான்றுகள் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சில பல வேளைகளில் ஈழ போராட்டத்திற்கு ஆதரவளிப்பது போல நாடகம் நடத்தி தமிழகத்தில் போராட்டங்கள் சிலவற்றை கையிலெடுத்திருந்தாலும், 2009 இறுதிப் போரின் போது 1.5 லட்சம் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுக்காமல், வேடிக்கைப் பார்த்ததோடு அந்த படுகொலைக்கு துணையாக இருந்து வந்ததால், இவ்விரு கட்சிகளையும் இனப்படு கொலையாளர்காளாகவே உலகத் தமிழர்களின் எண்ணமாக மனதில் புகைந்து வந்திருக்கிறது.
தமிழகத்து ஆட்சியாளர்களான இன்றைய அ.தி.மு.க.வின் தீர்மானம், ஈழத் தமிழர் இனப்படுகொலையை அரசியல் செய்வதாக எடுத்துக் கொண்டாலும், உலகம் அறிந்த உண்மை நிலையான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர்குற்றவாளியாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது என்பது உலகத் தமிழர்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.
இதையொட்டி அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உலக மனித நேயர்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் துரோக செயல்பாட்டை வெளிச்சம் போட்டு காட்ட இப்போராட்டத்திற்கு பேரதரவு நல்க வேண்டுமாய் உலகத் தமிழர் பேரவை கேட்டு கொள்வதோடு, முழு ஆதரவையயும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


